Category: தமிழ் நாடு

சிறப்புக் கட்டுரை: பக்தவச்சலமும் ஜெயலலிதாவும்

தற்போது நடை பெறவுள்ள சட்டமன்ற தேர்தல், 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலோடு பலராலும் ஒப்பீட்டுப் பார்க்கப்படுகிறது. வெகு ஜன காணொளி ஊடகங்களிலும் இதே போன்ற கருத்துக்களை…

மகாபலிபுரம் நுழைவுக் கட்டணம் மும்மடங்கு உயர்வு

இந்தியா முழுவதும் உள்ள 116 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இந்திய தொல்லியல் ஆராய்ச்சி மையம் பராமரித்து வருகிறது. இதில் 36 உலக பராம்பரிய சின்னங்களும் அடங்கும்.…

தாஜ்மகால் நுழைவுக் கட்டணம் உயர்வு

தாஜ்மகாலை சுற்றிப் பார்ப்பதற்கான நுழைவுக் கட்டணத்தை இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்திய தொல்லியத் துறை…

 “குழந்தையின் பிணத்தின் மீது கால் வைத்திருப்பேன்….!” : பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்

ஊடக குரல்: பலரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி. அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது. ஊடகத்துறை மேல் அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட…

130 இடங்களை கைப்பற்றும் – மீண்டும் அதிமுக ஆட்சி

நடைபெறவிருக்கும் தமிழகத் தேர்தலில் அதிமுக 130 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என டைம்ஸ் நவ் தொலைகாட்சியின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவைத்…

அவனை நிறுத்தச் சொல்; நான் நிறுத்துகிறேன் என்று வில்லன் போல் வசனம் பேசவேண்டாம்

காந்திய மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் களத்தில் நம் அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படுவதே இல்லை. அவற்றைப்…

சாதனையா? சோதனையா?: கேள்விக்குறியாகும் ஜெ-யின் தலைமைப் பண்பு

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்: ஜெயலலிதாவின் தலைமைப் பண்பிற்கு ஒரு உதாரணத்தைக் கீழே காண்போம். ஒரு வருடத்திற்கும் மேலாக ஒத்திவைக்கப் பட்டு இரண்டு நாட்கள்…

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் சாராயம் விற்பார்கள்: காடுவெட்டி குரு

செஞ்சி சட்ட மன்ற தொகுதி கெங்கவரம் கிராமத்தில் பாமக பொது கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. பேசியதாவது:- “பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் சாராயத்தை…

பிளஸ்2 தேர்வு சூப்பர்வைசர் மயங்கி விழுந்து மரணம்.

திருச்செந்தூர் செந்தில்ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 தேர்வு சூப்பர் வைசராக வந்த படுக்கப்பத்து ஊரைச்சேர்ந்த வேதமாணிக்கம் மகன் சுந்தர் (48) மயங்கி விழுந்து மரணம்…

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: 5-ல் இறுதி விசாரணை ஆரம்பம்

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002ம் ஆண்டு மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இவ்வழக்கில் ஜெயேந்திரர், கதிரவன் உள்ளிட்ட 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர்களில்…