Category: தமிழ் நாடு

டி.ஆர்.பாலு ஆலை:கருணாநிதி கவனிப்பாரா?  : வடசேரி மக்கள் கேள்வி..!

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு குடும்பத்துக்கு சொந்த மான ‘கிங் கெமிக்கல்ஸ்’ ரசாயன தொழிற்சாலை தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம்…

பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்

தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் , முன்னால் பாராளமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் மாநில தலைவர் ராஜேஸ்வரன் ஆகியோர்…

ஐபிஎல் பாணியில் டி-20 தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

ஐபிஎல் பாணியில் டி-20 போட்டிகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு ஐ.பி.எல் 20-20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவையே திணறடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சென்னை கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட…

நெட்டிசன்: ஜெயலலிதாவுக்கு ஒரு வேண்டுகோள்

தமிழக முதல்வருக்கு அன்பான வேண்டுகோள்.. உங்கள் பிரச்சாரக்கூட்டத்தில், உங்கள் வருகைக்காக காத்திருந்து வெய்யில் தாங்க முடியாமல் பலியாகியிருக்கிறார்கள், மயக்கமடைந்து இருக்கிறார்கள். தேர்தல் பிரச்சார நேரத்தை மாற்றுங்கள். அல்லது…

கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி: சுற்றுப்பயண விவரம்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டியிடுகிறார். ஏப்ரல் 25ம் தேதி அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யப்போவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.…

வாசகர் குரல்: மக்களை பலிவாங்கும் அரசியல் தலைவர்கள்

விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்ட அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் தொண்டர்கள் பலியாகியிருக்கிறார்கள். 50 பேருக்கு மேல் மயக்கம் அடைந்திருக்கிறார்கள். இப்படி தலைவர்கள் பேசும்…

தேர்தல் தமிழ்:  பொருளாளர்

என்.சொக்கன் செயலை ஆள்பவர் செயலாளர், எனில் பொருளை ஆள்பவர் பொருளாளர். அதாவது, ஓர் இயக்கத்தின் பணவரவு, செலவு போன்ற விவரங்களைக் கவனித்துக்கொள்கிறவர். ஆனால், ‘பொருள்’ என்பதன் பொருள்,…

நெட்டிசன்: சட்டமன்றம்-மேலவை அவசியம்!

பாலசுப்பிரமணியன் (Bala Subramanian) அவர்களின் முகநூல் பதிவு: இது மாநிலத்தில் உள்ள நிரந்தர சபை. இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடுவதில்லை, இவர்கள் மறைமுக தேர்தல் மூலம்…

மெஜாரிட்டி கிடைக்காது என்று பயப்படுகிறாரா ஜெயலலிதா?

கடந்த நாடாளுமன்ற தேர்தல் போல தனித்து போட்டியிடாமல், சில சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தாலும், அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார்கள் அ.தி.மு.க. சார்பான வேட்பாளர்கள்.…

ஜெ. கூட்டத்தில் நால்வர் பலி… இரக்கமற்ற அரக்ககுணம்!: வைகோ கண்டனம்

முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்ட விருத்தாசலம் அ.தி.மு.க. பிரச்சாரக்கூட்டத்தில் நான்குபேர் பலியானது குறித்து அறிக்கை வெளியிட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, “இரக்கம் அற்ற அரக்க குணம்” என்று கண்டனம்…