ராம்குமாரும் ஜெயேந்திரரும்!: வழக்கறிஞர் ராமராஜ் கதறல்
சென்னை: ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை கூறுவதை நம்ப முடியாது. சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் என்ற சுப்பிரமணி, அவர் மலம் கழிக்க வாழை இலை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை கூறுவதை நம்ப முடியாது. சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் என்ற சுப்பிரமணி, அவர் மலம் கழிக்க வாழை இலை…
சென்னை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, மாபெரும் வெற்றி பெற்ற பிறகுதான் கண்ணை மூடுவேன் என்று உருகினார். சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., சார்பில்…
சென்னை: சென்னையில் நடைபெற்ற பரபரப்பான சுவாதி என்ற பெண் பொறியாளரை கொலை செய்ததாக வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார். தற்போது புழல் சிறையில் உள்ள…
சென்னை: காவிரி பிரச்சினை காரணமாக 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரியில் தமிழகத்தின் உரிமையை காக்க…
சென்னை: தமிழகத்தில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். ஏழைகள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த அம்மா…
மன்னார்குடி: காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த விக்னேஷின் உடல் மன்னார் குடியில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பேரணியின்போது தீக்குளித்த விக்னேஷ் மருத்துவமனையில்…
மன்னார்குடி: காவிரி விவகாரத்துக்காக தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷின் இறுதி ஊர்வலம் இன்று மாலை மன்னார்குடியில் தொடங்க இருக்கிறது. இறுதி ஊர்வலத்தில் வைகோ, சீமான் மற்றும் கட்சி தலைவர்கள்…
சென்னை: தமிழகத்தில் உள்ள மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் உடனே சுத்தம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே…
மன்னார்குடி: காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட, நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று நடைபெறுகிறது.…
சென்னை: நாம் தமிழர் கட்சியின், காவிரி உரிமை மீட்பு பேரணியில் தீக்குளித்து உயிரிழந்த திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பா. விக்னேஷ், அந்த பேரணிக்கு முன்னதாக…