Category: தமிழ் நாடு

மாலத்தீவில் மரணமடைந்த தமிழக தொழிலாளி ராஜாவின் உடல் சொந்த ஊருக்குச் சென்றது

சென்னை: மாலத்தீவு நாட்டில் வேலைக்காக சென்ற தமிழக இளைஞர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் சென்னைக்கு விமானம் மூலம் வந்தது. சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில்…

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக பாண்டியராஜன் பதவி ஏற்றார்!

சென்னை: தமிழக கல்வித்துறை அமைச்சராக பாண்டியராஜன் பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் எளிய முறையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் முன்னிலையில் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய…

நான் நிரந்தர குடிமகன்: நடிகர் அருண்விஜய் கடிதம்

மது போதையில் காரை ஓட்டி, விபத்தை ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய், தனது ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.. ‘என்…

துப்பாக்கியை நீட்டிய முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

தர்மபுரி: மாவட்ட கலெக்டர் முன் துப்பாக்கியை நீட்டிய முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 26ந் தேதி தர்மபுரி விவசாயிகள்…

தமிழக தொழிலாளி மாலத்தீவில் தற்கொலை

மாஹே: மாலத்தீவு நாட்டில் வேலைக்காக சென்ற தமிழக இளைஞர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் நாளை தமிழகம் வருகிறது. தமிழகம் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த…

காவல் அதிகாரிகளை மாட்டிவிட்ட நடிகர் அருண் விஜய்?

கடந்த 26ம் தேதி இரவு, மது போதையில் காரோட்டி வந்த நடிகர் அருண் விஜய், சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையம் எதிரே நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனம் மீது…

ஒரு தலை காதலா? பொறியியல் கல்லூரி மாணவி கொலை: மாணவர் வெறிச்செயல்!

கரூர்: கல்லூரி மாணவி முன்னாள் மாணவரால் அடித்து கொலை செய்யப்பட்டார். ஒரு தலைக்காதல் விவகாரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கரூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு…

நடிகர் அருண் விஜய் கைது!

சென்னை: குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் சரண், விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். நடிகர் விஜயகுமாரின் மகன்…

“பச்சமுத்து, பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்த ரகசியம் !”: சொல்கிறார் பைனான்ஸியர் மோகன்குமார்

மோசடி புகாரில் எஸ்.ஆர்.எம். குழும நிறுவனர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பலரும் அவர் மீது புகார் கணைகளை வீசிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் சூளையைச் சேர்ந்த…

நாய்க்கடி இவ்வளவு பயங்கரமானதா? – ஒரு பகீர் ரிப்போர்ட்

நாய்க்கடி இவ்வளவு பயங்கரமானதா? நாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை, நோய் முற்றிய நிலையில் உலகில் எந்த மருந்தாலும், மருத்துவர்களாலும் காப்பாற்ற முடியாது என்று…