Category: தமிழ் நாடு

சென்னை: தொடருது ஹெலிகாப்டர், போட் சேவை

சென்னை: நேற்றும் இன்றும் சென்னை உட்பட பல ஊர்களில் மழை இல்லை. பல நாட்களுக்குப் பிறகு சூரியன் வெளியே வந்திருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக கொட்டி…

பிணையில் வந்த கோவன் புனைந்த புதுப்பாட்டு!

மக்கள் கலை இலக்கிய பிரச்சார பாடகர் கோவன், “மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு’ என்ற பாடலை பாடியதற்காக கடந்த அக்டோபர்…

இன்று: 2: திரைப்பட இயக்குநர் ருத்திரய்யா நினைவு நாள்

தமிழின் ஆகச் சிறந்த இயக்குநர் என்று கொண்டாடப்படும் ருத்திரய்யா நேற்று காலமானார். இவரைப் பற்றி விக்கி பீடியாவில் காணக்கிடைக்கும் தகவல், நமது ரசனை குறித்தும், தமிழ்த் திரையுலகின்…

பாலாற்று அதிசயம்!

தற்போதைய மழை பலவித அதியங்களையும் நிகழ்த்தியிருக்கிறது. அதில் ஒன்று.. வறண்ட பாலாற்றில் ஓடும் வெள்ளம்! ஆம்… கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு…

மழை நிவாரண நிதியில் மோசடி! ஆதார வீடியோ இணைப்பு!

பண்ருட்டி: கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் எண்ணற்ற மக்கள் தங்களது வீடு வாசல்…

வாக்காள எந்திரங்கள்!: கணிக்கும் ஜெ! கொதிக்கும் மக்கள்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஜெயலலிதா நேரடியாக வந்து சந்திக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து தனது ஆர்.கே. நகர் தொகுதியில் மழை வெள்ளத்தை பார்வையிட்டார்…

மழை வெள்ளத்தை பார்வையிட்டார் முதல்வர் ஜெயலலிதா

சென்னை: கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுதும் கடும் மழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னையிலும் தாழ்வான பகுதிகளில்…

வேளச்சேரியில் போட் பயணம்!

சென்னை: தமிழகம் முழுதும் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் சூழ்ந்து, குடியிருப்பு பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன. பல்லாயிரம் ஏக்கர்…

அவசியம் படியுங்கள்: வெள்ள பாதிப்பு உதவி அலைபேசி எண்கள்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் சிறப்பு அதிகாரி ஒருவர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை , வெள்ள பாதிப்பு…

எது பூகோளம்? : விளக்கிய காமராஜர்

முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் ஒரு முறை சொன்னார்: ”நான் படிக்கவில்லை என்று பலர் என்னிடம் கூறுகிறார்கள்.நான் எந்தச் சர்வகலாசாலையிலும் பயின்றாதாகச் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் எனக்குப்…