Category: தமிழ் நாடு

கருத்து கணிப்புகளுக்கு கோடிக்கணக்கில் பணம்!: வைகோ தகவல்

தமிழகத்தில் இப்போது மாற்றம் இல்லாவிட்டால் எப்போதும் மாற்றம் இருக்காது என்று மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலருமான வைகோ தெரிவித்துள்ளார். மக்கள் நல கூட்டணியின்…

“வெட்கமா இல்லையா” ராமதாஸ்

ஈரோடு: விஜகாந்தின் “தூ”, இளையராஜாவின் “அறிவிருக்கா” , பழ. கருப்பையாவின் “மனநோய்” வரிசையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசும் சேர்ந்துள்ளார். கேள்வி கேட்ட பத்திரிகையாளரை நோக்கி, “வெட்கமா இல்லையா”…

புடவையும், விருப்பமனுவும்!: கருணாநிதி சொன்ன அண்ணா கதை

சென்னை: வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என்ற உன்னத நோக்கத்துடனும், நம்பிக்கையுடனும் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு கடிதம்…

தி.மு.க. கூட்டணியில் "கிங்மேக்கர்" ஆகும் விஜயகாந்த்: இன்றைய பேச்சின் பின்னணி

பலராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.கவின் “அரசியல் திருப்புமுனை மாநாடு” இன்று மாலைியல் துவங்கி இரவில் முடிந்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம், “வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி,…

“ஜெயலலிதாவுக்கு தெனாவெட்டு, திமிரு!” : காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் தாக்கு

காஞ்சிபுரம் அருகேயுள்ள வேடல் பகுதியில் தே.மு.தி.க. சார்பில் அரசியல் திருப்புமுனை மாநாடு இன்று மாலை தொடங்கியது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முக்கிய அரசியல் கட்சிகள் பல்வேறு…

இமான் அண்ணாச்சி தி.மு.கவில் இணைந்தார்

“மிஸ்பண்ணீடாதீங்க..அப்புறம் வருத்தப்படுவீங்க” என்று வசனம் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, இன்று திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். மக்கள் தொலைக்காட்சியில்…

அமைச்சரவையில் இருந்து பி.வி. ரமணா நீக்கம்: கட்சி பதவியும் காலி

சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து பால் வளத்துறை அமைச்சர் பி.வி. ரணமா நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் கே.ரோசய்யா, பி.வி.ரமணாவை அமைச்சர் பதவியில் இருந்து…

மகாமக குளத்தில் நீராட முதல்வர் ஜெயலலிதா வருகிறாரா?

‘தென்னகத்தின் கும்பமேளா’ என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய மகாமகம் பெருவிழாவுக்கு கும்பகோணத்தில் தயாராகி வருகிறது. இப்போதே தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மகாமக குளத்தில் புனித நீராடி செல்கிறார்கள். பெருவிழா…

ஐ.பி.எஸ். அதிகாரி சென்னையில் மர்ம சாவு:  அதிகமாக மது அருந்தியது காரணமா?

சென்னையில் பணியாற்றிய கர்நாடகாவை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதீதமாக மது அருந்தியதால் மாரபடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.…

சட்டசபையில் வெடித்த சபரீசன் விவகாரம்: பத்திரிகையாளர் சந்திப்புதான்  காரணமா?

நேற்று சட்டசபையில் விளாத்திகுளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து சில கருத்துகளை பேச… அதற்கு சபாநாயகர் மறுக்க.. ஓரே அமளி துமளி.…