Category: தமிழ் நாடு

பாலாற்று அதிசயம்!

தற்போதைய மழை பலவித அதியங்களையும் நிகழ்த்தியிருக்கிறது. அதில் ஒன்று.. வறண்ட பாலாற்றில் ஓடும் வெள்ளம்! ஆம்… கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு…

மழை நிவாரண நிதியில் மோசடி! ஆதார வீடியோ இணைப்பு!

பண்ருட்டி: கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் எண்ணற்ற மக்கள் தங்களது வீடு வாசல்…

வாக்காள எந்திரங்கள்!: கணிக்கும் ஜெ! கொதிக்கும் மக்கள்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஜெயலலிதா நேரடியாக வந்து சந்திக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து தனது ஆர்.கே. நகர் தொகுதியில் மழை வெள்ளத்தை பார்வையிட்டார்…

மழை வெள்ளத்தை பார்வையிட்டார் முதல்வர் ஜெயலலிதா

சென்னை: கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுதும் கடும் மழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னையிலும் தாழ்வான பகுதிகளில்…

வேளச்சேரியில் போட் பயணம்!

சென்னை: தமிழகம் முழுதும் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் சூழ்ந்து, குடியிருப்பு பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன. பல்லாயிரம் ஏக்கர்…

அவசியம் படியுங்கள்: வெள்ள பாதிப்பு உதவி அலைபேசி எண்கள்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் சிறப்பு அதிகாரி ஒருவர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை , வெள்ள பாதிப்பு…

எது பூகோளம்? : விளக்கிய காமராஜர்

முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் ஒரு முறை சொன்னார்: ”நான் படிக்கவில்லை என்று பலர் என்னிடம் கூறுகிறார்கள்.நான் எந்தச் சர்வகலாசாலையிலும் பயின்றாதாகச் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் எனக்குப்…

தத்தளிக்கும் தமிழகம்

தமிழகத்தின் இருபது மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து கொட்டிக்கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ தென் மேற்கு வங்கக்கடலில், இலங்கை அருகே நிலை கொண்டுள்ள தீவிர…

குழந்தைக்கு புகை! பரவும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் சிறுவர்க்கு மதுவை புகட்டும் வீடியோக்கள் வாட்ஸ்அப்பில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இன்னொரு அதிர்ச்சி வீடியோ பரவிவருகிறது. சர்ச்சைக்குரிய அந்த…

மழை சேதம்… யார் தவறு?

இயற்கையின் அமைப்பில் ஒரு கோளாறும் இல்லை. பெய்ய வேண்டிய நேரத்தில்தான் பெய்கிறது. அதன் போக்கில் குறுக்கிடாமல் இருந்தால், இப்படி கடுமையான சேதம் இருக்காது. ஏரிகளையும், குளங்களையும் ப்ளாட்…