Category: தமிழ் நாடு

தமிழகத்திலும் ஊடுருவும் ஐ.எஸ். பயங்கரவாதம்! சமூக வலைதளங்களும் கண்காணிப்பு!

டில்லி: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர துருக்கிச் சென்ற தமிழக இளைஞர்கள் இருவர் அங்கிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையைச்…

தற்கொலை பண்ணிக்குவேன்!: எழுத்தாளரின் அட்ராசிட்டி!

தனது பேச்சுக்களாலும், படைப்புகள் அல்லாத எழுத்துக்களாலும் பரபரப்பை ஏற்படுத்தி புகழ் பெற்றவர் எழுத்தாளர் சாருநிவேதிதா. தற்போது இவர், தான் குடியிருக்கும் வீட்டை வீட்டு உரி்மையாளர் காலி செய்யச்…

விஜயதரணி எம்.எல்.ஏவை காணோமாம்!

தொகுதி எம்.எல்.ஏ.. அல்லது எம்.பி. தொகுதிப்பக்கமே வரவில்லை என்றால், “காணவில்லை” போஸ்டர் ஒட்டுவது வழக்கம்தான். கொஞ்ச நாட்களாக இது போன்ற போஸ்டர்கள் முளைக்காமல் இருந்தன. சமீபத்தில் முதல்வர்…

ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. ஆரம்பிச்சுட்டாங்க..!

சமீபத்திய கன மழையினால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க முக்கிய காரணமே ரியல் எஸ்டேட் காரர்கள்தான் என்ற புகார் எழுந்தது. “பெரும்பாலான ரியல் எஸ்டேட்காரர்கள்…

மழையை மெய்மறந்து ரசியுங்கள்! எழுத்தாளர் பாலகுமாரன் அறிவுரை!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போதும் பல பகுதிகளில் முழுமையாக வெள்ளம் வடியவில்லை. இதனால் பெரும்பாலோர் மழையை…

இளைஞரை கொன்றது ஆள்பவரா ஆண்டவரா?

சென்னை சூளை பகுதியில் உள்ள சென்னப்ப கேசவ பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் வசந்த குமார், முப்பத்தைந்து வயது இளைஞர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒன்றரை…

வெள்ள சேதத்துக்கு மக்களின் சுயநலமே காரணம்!: ஒரு ஆதார ரிப்போர்ட்

இந்த அடை மழை, வெள்ள பாதிப்பை அத்தனை எளிதாக மக்கள் மறக்க முடியாது. அத்தனை துயர். இதற்கு முக்கியக் காரணம், நீர் நிலைகளை தூர்வாராது மற்றும் தூர்…

மம்முட்டி என்கிற மனிதன்!

அது 2012ம் வருடம் ;செப்டம்பர் மாதம். நாள்..? தீ நாக்குகளால் கொடூரமாக தாக்கப்பட்டு 38 அப்பாவிகள் பலியான கறுப்பு நாள். சிவாகசியில் செயல்பட்ட பட்டாசு ஆலை ஒன்றில்…

பீதியைக் கிளப்பும் வாக்கிய பஞ்சாகமும் வாட்ஸ்அப் வதந்திகளும்!

“நாலு நாள் பெஞ்ச மழைக்கே இங்கே பொழப்பு நாறிப்போச்சு. ரோட்டுக்கு போட்டு வந்துச்சு, வீட்டுக்கு மேல ஆளுங்க போயிடுச்சு. சோறு தண்ணி இல்லாம, பொட்டல சாப்பாடு போட்டாங்க.…

அரசே ஆக்கிரமிக்கும் நீர்நிலைகள்!

“ஏரி, குளங்களை சமூகவிரோதிகள், அரசு அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமித்துவிட்டார்கள். அதன் விளைவாகத்தான் மழை நீர் வடிய வழியின்றி வெள்ள சேதம் ஏற்படுகிறது. மக்களின் உயிரும் உடமையும் பறிபோகின்றன”…