Category: தமிழ் நாடு

தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை சவுந்திரராஜன்  நீடிப்பார்

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மூன்று வருடங்களுக்கு அவர் பொறுப்பில் இருப்பார் என்று அக்கட்சியின் தேசிய தலைவர்…

சினிமா நடிகை கழுத்தறுத்து கொலை! கள்ளக்காதலால் நடந்த கொடூரம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த இளம்பெண், நடிகை சசிரேகா என்பதை கண்டுபிடித்துள்ள போலீசார், இந்த கொலை தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர். கணவன்…

தமிழக பா.ஜ.க.வை ஏமாற்றிய மோடி

கோவை: மோடியின் தமிழக வருகை பாஜவுக்கு புத்துயிர் கொடுக்கும் என்று எதிர்பார்த்த கட்சியினர் ஏமாற்றமடைந்தனர். கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி கோவை வந்தார். 5 மணி…

திரைப்பட பின்னணி பாடகி மர்ம மரணம்!

கேரள இசையமைப்பாளரின் மகளும், தமிழ் திரைப்பட பின்னணி பாடகியுமான ஷான் ஜான்சன் சென்னையில் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். கோடம்பாக்கம் சக்கரபாணித் தெருவைச் சேர்ந்த ஷான்…

மணமக்கள் தலையிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர்

திருப்பூர்: இலவச திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் தலையில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டி அழகு பார்த்த அதிமுகவினர். அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா சிமென்ட…

தமிழகத்தில் பணிபுரியும் 10 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்

சென்னை: தமிழகத்தில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்கள் (புலம்பெயர் தொழிலாளர்கள்) எண்ணிக்கை 10 லட்சத்துக்கு மேல் உள்ளது என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. தமிழக தொழிலாளர் நலத்…

மகாமக குளம் தயார்! 22ம் தேதி 40 லட்சம் பக்தர்கள் கூடுகிறார்கள்!

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும், மாசிமக (மகாமக) விழாவின் வரும் மாசி முதல் நாளான பிப். 13-ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிப். 22-ல் தீர்த்தவாரி நடைபெறுகிறது.…

தேசிய கொடியை எரித்த இளைஞரின் கையை உடைத்தனரா போலீசார்?

இந்திய தேசிய கொடியை எரித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர் திலீபன் மகேந்திரன் போலீசாரால் அடித்து உதைக்கப்பட்டதாகவும், அதில் அந்த இளைஞரது கை உடந்துவிட்டதாகவும் சமூகவலைதளங்களில் பரவி வரும்…

தேர்தல் நெருக்கத்தில் முக்கிய முடிவு! : மு.க. அழகிரி அறிவிப்பு

சென்னை: சென்னை வந்த மு.க. அழகிரி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– கேள்வி:– தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தங்களின் தற்போதைய நிலைப்பாடு…

மிரள வைக்கும்  போஸ்டர்!

திருச்சியில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் இது. மாரிமுத்து என்பவரின் மரணச் செய்தியை அறிவிக்க திருச்சி பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. தனியார் மருத்துவமனைகள் பலவற்றில்…