Category: தமிழ் நாடு

 ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் அளித்த பரிசு

வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு கார் உள்ளிட்ட பரிசுகள் அளித்து அசத்தியுள்ளனர் முன்னாள் மாணவர்கள். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது ஆயக்காரன்புலம்-3சேத்தி கிராமம். இக்கிராமத்தைச்…

எஸ்வி சேகரை நேரில் சந்தித்தேன்! :  பொன். ராதா ஓப்பன் டாக்

விழுப்புரம்: எஸ்வி சேகரை சந்தித்தது உண்மைதான் என்றும் அவரை காவல்துறைதான் கைது செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பெண் பத்திரிக்கையாளர் குறித்து இழிவாக…

காவிரி விவகாரத்தில் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு: ஜெயக்குமார்

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி, வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். காவிரி தொடர்பான…

பொறியியலை தொடர்ந்து வேளாண் படிப்புக்கும் ஆன்லைன் கலந்தாய்வு: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் வேளாண் படிப்புக்கும் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு முதல்…

பழனி கோயில் சிலை விவகாரம்: மேலும் இருவர் கைது

பழநி முருகன் கோயில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கு தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயில்…

காவிரி விவகாரம்: நாளை கடலில் இறங்கி விவசாயிகள் தற்கொலை போராட்டம்

நாகப்பட்டினம்: உச்சநீதி மன்ற தீர்ப்புப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, நாளை நாகை யில் கடலில் மூழ்கி தற்கொலை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள்…

“மத்திய அரசை  எதிர்த்துப்  போராடத் தயாராகுங்கள்!” : – திருமாவளவன்

மத்திய அரசை எதிர்த்துப் போராட தயாராகுங்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியில், திருமணம்…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் ராஜினாமா: அமைச்சர் மிரட்டல்

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று தமிழக அரசுக்கு தமிழக அமைச்சர் உதயகுமார் மிரட்டல் விடுத்துள்ளார். தமிழகத்தில் எய்ம்ஸ்…

சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்: திவாகரன்

மன்னார்குடி: சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன் என்று அவரது சகோதரர் திவாகரன் இன்று செய்தியாளிடம் கூறினார். ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக மற்றும், ஜெ. சொத்துக்களை…

எஸ்.வி.சேகரை தமிழக போலீசார்தான் கைது செய்ய வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

விழுப்புரம்: அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், எஸ்.வி.சேகர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன்…