பாஜ வெற்றி தென்னிந்தியாவில் தொடரும்: தமிழிசை
சென்னை: கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால், அதன் காரணமாக தமிழகத்துக்கும் நன்மை கிடைக்கும் என்றும், கர்நாடகாவில் பாஜ பெற்ற வெற்றி, தென்னிந்தியாவில் தொடரும் என்றும் தமிழக பாஜக…
சென்னை: கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால், அதன் காரணமாக தமிழகத்துக்கும் நன்மை கிடைக்கும் என்றும், கர்நாடகாவில் பாஜ பெற்ற வெற்றி, தென்னிந்தியாவில் தொடரும் என்றும் தமிழக பாஜக…
சென்னை: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 110க்கும் மேலான தொகுதிகளில் பாரதிய ஜனதா முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு தனிப்பெரும்பான்மையுடன் பாஜ ஆட்சி அமைவது உறுதியாகி…
சென்னை: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் பாரதியஜனதா முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன்…
தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய அரசை கண்டித்து, அனைததிந்திய இளைஞர் பெரு மன்றத்தினர் சார்பில் இன்று தஞ்சாவூரில் போராட்டம்…
சென்னை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக கவர்னர் அமைத்த விசாரணை கமிஷன் அதிகாரி சந்தானம், தனது விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று மாலை அறிக்கையை கவர்னர்…
சென்னை: கர்நாடகாவில் பாரதியஜனதா கட்சி வெற்றி பெற கிராமங்களில் பண மழை பொழிந்தது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டி உள்ளார். கர்நாடக சட்டமன்ற…
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாக இருப்பதாக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 1ந்தேதி…
சென்னை: தமிழக சட்டசபை 29ம் தேதி கூடி ஒரு மாதகாலம் நடைறும் என்று தமிழக சட்டபேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்து உள்ளார். தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர்…
சென்னை: தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த நியாயவிலை கடை பணியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கூட்டுறவு சங்க பதிவாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்…
சென்னை சென்னக்கும் சேலத்துக்கு இடையே அமைக்கப்பட உள்ள புதிய நெடுஞ்சாலையால் பல்லாயிரக்கணக்கான மாமரங்கள் அழியும் என ”தி நியூஸ் மினிட்” செய்தி வெளியிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நகரை…