தேசிய அளவிலான பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளவே பிளஸ்-2 தேர்வில் கடினமாக கேள்விகள்: கே.ஏ.செங்கோட்டையன்
சென்னை: நடைபெற்று முடிந்த பிளஸ்2 பொதுத்தேர்வில், வினாத்தாள்கள் கடினமாகவும், மத்திய கல்விவாரியம் நடத்தும் வினாத்தாள் போன்று இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு, நேற்று பிளஸ்2 தேர்வு…