Category: தமிழ் நாடு

தேசிய அளவிலான பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளவே பிளஸ்-2 தேர்வில் கடினமாக கேள்விகள்: கே.ஏ.செங்கோட்டையன்

சென்னை: நடைபெற்று முடிந்த பிளஸ்2 பொதுத்தேர்வில், வினாத்தாள்கள் கடினமாகவும், மத்திய கல்விவாரியம் நடத்தும் வினாத்தாள் போன்று இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு, நேற்று பிளஸ்2 தேர்வு…

தந்தை குடிப்பழக்கம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட நெல்லை தினேஷ் +2 தேர்வில் 1024 மதிப்பெண் எடுத்து சாதனை

நெல்லை: தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட பிளஸ்2 மாணவன் தினேஷ், நடைபெற்று முடிந்த பிளஸ்2 தேர்வில் 1024 மதிப்பெற்றுள்ளார். அவரது மதிப்பெண்களை கண்டு அவரது…

12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை

சென்னை சென்னை மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்துக் கொண்டார். சென்னை மகாகவி பாரதி நகரை சேர்ந்தவர் மாணவி பிரியங்கா…

முதலமைச்சராக விண்ணப்பம் அளிக்கிறாரா ஓ பி எஸ் : சிதம்பரம் கிண்டல்

சென்னை எடப்பாடி பழனிச்சாமியை நீக்கி விட்டு தன்னை முதல்வராக்க பாஜகவிடம் ஓ பன்னீர்செல்வம் விண்ணப்பம் அளித்துள்ளாரா என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.…

நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அருப்புக்கோட்டையை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்த…

நாளை நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைப்பு: திமுக அறிவிப்பு

சென்னை: நாளை திமுக தலைமையில் நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காவிரி விவகாரம் குறித்து நாளை திமுக தலைமையில்…

கமலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நான் பங்கேற்க மாட்டேன்: வேல்முருகன்

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும், அதுகுறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி…

காவிரி மேலாண்மை வாரியம்: 15 சதவிகித செலவை ஏற்க கேரளா மறுப்பு

டில்லி: காவிரி வரைவு திட்டம் குறித்து இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது காவிரி தொடர்புடைய 4 மாநிலங்கள் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதுகுறித்து விசாரணை…

நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் முடிவெடுக்க வாரியத்திற்கே முழு உரிமை: உச்சநீதி மன்றம்

டில்லி: காவிரி வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த காவிரி வரைவு திட்டம் தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது காவிரி மேலாண்மை வாரியம் என…

கர்நாடகா தேர்தல்: நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று அ.தி.மு.க. சாதனை….!

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்நிலையில், அங்கு அதிமுக போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து நோட்டா வாக்குகளை விட குறைந்த…