Category: தமிழ் நாடு

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் உச்சநீதி மன்றம் அனுமதி

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுன் உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி…

காவிரி மேலாண்மை ஆணையம்: ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் என்று தமிழக அரசு கேட்டிருந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் என்று, காவிரி வரைவு திட்டம் தொடர்பான அமைப்புக்கு பெயரிட்டு உச்சநீதி…

வேளாண் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது…

கோவை: இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புபோல வேளாண் படிப்புக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும்,…

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்: ஸ்டாலின்

சென்னை: குட்கா வழக்கில் தொடர்புடைய தமிழக சுகதாரத்துறை அ அமைச்சர் சி.விஜய்பாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.…

காவிரி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் “காவிரி மேலாண்மை வாரியத்துக்கே”: உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. காவிரி நீர் தொடர்பான அனைத்து அதிகாரங்களும்…

காவிரி வரைவு திட்டம்: கர்நாடக, கேரள அரசுகளின் கோரிக்கைகள் நிராகரிப்பு

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று மதியம் 2 மணிக்கு உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

சென்னை செண்டிரல் : ரெயில்வே காவலரை வெட்டிய மொபைல் திருடன்

சென்னை சென்னை செண்டிரல் ரெயில் நிலையத்தில் மொபைல் திருடன் ஒருவன் ரெயில்வே காவலரை அரிவாளால் வெட்டி உள்ளான். இன்று சென்னை செண்டிரல் புறநகர் ரெயில் நிலையத்தில் மினா…

காவிரி ஆணைய விவகாரம்: இன்று மதியம் 2 மணிக்கு உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று மதியம் 2 மணிக்கு உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

மதுரை ஐசிஐசிஐ வங்கி காப்பீட்டு அலுவலகத்தில் தீ விபத்து : ஆவணங்கள் கருகியது

மதுரை ஐசிஐசிஐ வங்கி காப்பிட்டு கிளையின் மதுரை கேகே நகர் கிளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை நகரில் கே கே நகர் பகுதியில் ஐசிஐசிஐ வங்கியின்…

மதுரை: தனியார் வங்கியில் பயங்கர தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து நாசம்

மதுரை: மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை கே.கே.நகரில்…