Category: தமிழ் நாடு

 நாடாளுமன்றச் சட்டமே நிரந்தரத் தீர்வு!: பாமக நிறுவனர்  ராமதாஸ்

ஜல்லிக்கட்டு குறித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை அவரேற்றுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நாடாளுமன்றச் சட்டமே நிரந்தர தீர்ாவு என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

சந்திக்க நேரம் தரவில்லை:   மோடியை வறுத்தெடுத்த தம்பிதுரை!

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று அவரை தம்பிதுரை தலைமையிலான அதிமுக எம்.பிக்கள்சந்தித்து கோரிக்கைவிடுத்தனர். இதன்பிறகு செய்தியாளர்களிடம்…

தற்போதைய நிலவரம்: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா?: தொடரும் பதட்டம்

ஜல்லிக்கட்டு மீதான தடை, அவசரச்சட்டம் மூலம் நீக்கப்பட்டுவிட்டது என்று கூறிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று அலங்காநல்லூர் வந்து ஜல்லிக்கட்டை துவக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நிரந்தர…

அலங்காநல்லூர் முற்றுகை: அமைச்சர் விரட்டியடிப்பு! பதற்றம் தொடர்கிறது….

மதுரை, தமிழக அரசு அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவித்துள்ளதால், அலங்காநல்லூர் பகுதி பதற்றமாக காணப்படுகிறது. தமிழக அரசு இயற்றியுள்ள அவசர சட்டத்தை ஏற்க மறுத்து…

ஜல்லிக்கட்டு: மெரினாவை நோக்கி திரளும் மக்கள்… இரவிலும் போராட்டம்…..

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு தற்காலிகமாக அவசர சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், போராட் டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வரும்வரை போராட்டம் நிறைவு பெறாது…

மிருகவதை தடைச்சட்டத்தில் இருந்து காளைகள் நீக்கம்! கவர்னர் விளக்கம்!!

சென்னை, தமிழக அரசின் அவசர சட்டத்தில், மிருகவதை தடைச்சட்டத்தில் இருந்து காளைகள் நீக்கப்பட்டு உள்ளதாக கவர்னர் விளக்கம் தெரிவித்து உள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நடைபெற்று வரும்…

அலைகடலென ஆர்ப்பரிக்கிறது மெரினா…. இன்னும் தொடர்கிறது போராட்டம்…..

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தால் சென்னை மெரினா கடற்கரை பொதுமக்கள் மற்றும் போராட்டக்குழுவினரால் அலைகடலென ஆர்ப்பரித்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள்,…

எங்கள் முன்னோர்கள் ஏமாந்தனர்…. நாங்கள் ஏமாற தயாராக இல்லை… இளைஞர்கள் ஆவேசம்….!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்ட திருத்தம் கொண்டு வந்து எங்களை ஏமாற்றுகிறது மத்திய, மாநில அரசுகள். எங்கள் முன்னோர்களை ஏமாற்றினார்கள்… ஆனால், நாங்கள் ஏமாற தயாரில்லை என்று…

முதலமைச்சரே வந்தாலும் வாடிவாசல் திறக்காது, ஜல்லிக்கட்டு நடக்காது! அலங்காநல்லூர் பொதுமக்கள் ஆவேசம்!

மதுரை, நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், அதை நானே தொடங்கி வைப்பேன் என்று முதல்வர் ஓபிஎஸ் கூறினார். ஆனால், அலங்காநல்லூர் மக்களோ, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு…

அவசர சட்டம் தேவையில்லை’,போராட்டம் நீடிக்கும்…. திணறும் தமிழக அரசு!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் தேவையில்லை.. நிரந்தர தீர்வே தேவை, அதுவரை போராட்டம் தொடரும் என இளைஞர்கள் போர்க்கொடி…