ஜெ. மரணம்: விசாரணை ஆணைய காலஅவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிக்க கோரி அரசுக்கு கடிதம்
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் ஏற்கனவே ஒருமுறை 6 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் 6…
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் ஏற்கனவே ஒருமுறை 6 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் 6…
சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் முன்ஜாமின் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், ஜூன்…
தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் பொதுமக்கள் இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகயிட ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து கலைத்து செல்ல செல்ல…
சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புக்கு நேற்று முதல் ஆன்லைனின் விண்ணப்பம் செய்யும் நடவடிக்கை தொடங்கப் பட்டு நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து ஜூலை 3வது வாரத்தில் கவுன்சிலிங் நடைபெறும்…
தூத்துக்குடி: உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் இன்று மாபெரும் முற்றுகை போராட்டம் தொடங்கி உள்ளது. மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக…
கோவையில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 53 பவுன் நகைகள் 3 கிலோ வெள்ளி மற்றும் 80,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படைத்…
சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்கும் படி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த…
சென்னை: திமுக சார்பில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தலைவர்களை வரவேற்றார். இந்த கூட்டத்தில்,…
சென்னை இந்த ஆண்டு மதுபான விற்பனை குறைந்துள்ளதற்கு காரணம் அளிக்குமாறு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கு அரசு நோட்டிஸ் அனுபி உள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மக்கள் வெள்ளம்…
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அடைக்கனூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 34). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது…