Category: தமிழ் நாடு

தமிழகம் முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்

தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாளை வெள்ளிக்கிழமை அனைத்துக்கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி தலைவா்…

தூத்துக்குடி: நள்ளிரவில் காவல்துறை அராஜகம்

தூத்துக்குடியில் காவலத்துறையினா் இணையதள சேவையை முடக்கிவிட்டு நள்ளிரவில் வீடுகளுக்குள் சென்று இளைஞா்களை தாக்கி இழுத்துச்செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: தமிழகத்தில் இன்று கடையடைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக துப்பாகி…

தூத்துக்குடி: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர்…

தொலைக்காட்சி கட்டண விவகாரம் : உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு

சென்னை தொலைக்காட்சி சேனல்களுக்கு டிராய் கொண்டு வந்துள்ள கட்டண விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. டிராய் என அழைக்கப்படும் மத்திய தொலைத் தொடர்பு…

ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு

ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பைத் துண்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள்…

தூத்துக்குடி : கல்லூரி தேர்வுகள் 25ஆம் தேதி வரை ரத்து

தூத்துக்குடி வரும் 25 ஆம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் ஸ்டெர்லெட் ஆலையை மூட…

சென்னை கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் வரை மெட்ரோ ரெயில்: 25ந்தேதி தொடக்கம்

சென்னை கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா வரும் 25ந்தேதி நடைபெற உளளது. ஏற்கனவே கோயம்பேட்டில் இருந்த நேரு…

துப்பாக்கி சூடு எதிரொலி: கவர்னருடன் எடப்பாடி சந்திப்பு

சென்னை: தூத்துக்குடியில் மக்கள் மீது நடைபெற்ற துப்பாக்கி சூடு தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில், சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை…

பேராசிரியை நிர்மலாதேவியின் நீதிமன்ற காவல் ஜூன் 6ந்தேதி வரை நீட்டிப்பு

விருதுநகர்: அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் ஜூன்…