Category: தமிழ் நாடு

ஶ்ரீரங்கம் : மூலவர் பெருமாள் மீது செருப்பு வீச்சு

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் மூலவர் மீது செருப்பு வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி அருகே உள்ளது ஸ்ரீரங்கம். இங்குள்ள ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் ஆலயம் மிகவும்…

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் கேட்பதாக தமிழகஅரசு பொய்: அரசுக்கு உயர்நீதி மன்றம் குட்டு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் எஸ்கேப்பான எடப்பாடி

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவல்துறையின் மனிதாபிமானமற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: பங்கு சந்தையில் ஆட்டம் கண்ட வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் உயரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

தமிழக போலீசார் செய்த வெகுஜனக் கொலைகள் : ஆங்கில ஊடகம் தாக்கு

டில்லி தூத்துக்குடி காவல்துறையினர் துப்பாக்கி சூடு நிகழ்த்தியதற்கு தி கார்டியன் ஆங்கில செய்தி ஊடகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நாடெங்கும்…

விஷமிகள் மக்களை தூண்டி விடுகிறார்கள்: எடப்பாடி பழனிச்சாமி

தூக்குக்குடி பகுதியில் விசமிகள், மக்களை தூண்டிவிடுகிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து…

முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: ஸ்டாலின்

சென்னை: முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட ஸ்டாலின் முதல்வர் அறைமுன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதையடுத்து அங்கிருந்து காவலர்களால் அகற்றப்பட்ட ஸ்டாலின், தலைமை செயலகம் எதிரே…

நாசகார ஸ்டெர்லைட்டும்! நாடகமாடும் திமுகவும்!: டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கு

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு பத்து பேருக்கும் மேல் பலியானது குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி…

துப்பாக்கி சூடு எதிரொலி: ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் ஓட்டம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் கடந்த 3…

என்னை சுட்டாலும் தாங்கி கொள்வேன்!: மு.க.ஸ்டாலின் உருக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருக்கும் போலீஸ் என்னை சுட்டாலும் தாங்கிக்கொள்வேன் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து…