Category: தமிழ் நாடு

செஞ்சோற்று கடன் தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்த சாதிக்?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஏ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா 16.3.11 அன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்போது பெரும்…

கெளரவக் கொலையின் கடைசி பலி என் மகனாக இருக்கட்டும் : சங்கரின் தந்தை கண்ணீர்

கெளரவக் கொலையின் கடைசி பலி என் மகனாக இருக்கட்டும் : சங்கரின் தந்தை கண்ணீர் இளவரசன், கோகுல்ராஜை தொடர்ந்து சாதி ஆணவத்திற்கு பலியான சங்கரின் மரணத்தால் தமிழகமெங்கும்…

ஒரு லட்சம்: தந்தைக்கான நிதியை தமிழுக்கு அளித்தார் தாமரை!

உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கு தனது பங்களிப்பாக திரைப்படபாடலாசிரியரும் கவிஞருமான தாமரை ஒரு…

மார்ச் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களுக்கும் வங்கிகள் விடுமுறை

மார்ச் 25, புனித வெள்ளி என்பதால் வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 26, நான்காம் சனிக்கிழமை என்பதாலும், மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், மேலும் இரண்டு…

தி.சு.கிள்ளி வளவன் பற்றிய நினைவுகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்

மறைந்த தி.சு கிள்ளிவளவன் 1972லிருந்து அறிமுகம். குறிப்பாக, 1978லிருந்து அவருடன் நெருக்கம். தி.மு.கவில் பேரறிஞர்.அண்ணாவுக்கு நெருக்கமாக இருந்தார். அண்ணாவோ இவரை திருவேங்கடம் என்ற இவரது இயற்பெயரைச் சொல்லியே…

தங்க நகைக்கு உற்பத்தி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் : வைகோ

தங்க நகைக்கு உற்பத்தி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் : வைகோ மத்திய அரசு, நகைக்கடை உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, தங்க நகை…

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரை ’என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ஆக்க ராமதாஸ் எதிர்ப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரை ’என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ஆக்க ராமதாஸ் எதிர்ப்பு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரை ’என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ என்று மத்திய…

வெள்ளையன் மகன் கைது

வெள்ளையன் மகன் கைது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் மகன் டைமண்ட் ராஜூ, தனது நண்பர்களுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள பெண்கள் அழகு நிலையத்திற்கு…

ஜல்லிக்கட்டு வழக்கு: தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு ஏற்க மறுப்பு

ஜல்லிக்கட்டு வழக்கு: தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு ஏற்க மறுப்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் தொடுத்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்,…

தலித் இளைஞர் சங்கர் படுகொலை வழக்கில் 5 பேருக்கு நீதிமன்றக்காவல்

தலித் இளைஞர் சங்கர் படுகொலை வழக்கில் 5 பேருக்கு நீதிமன்றக்காவல் உடுமலைப்பேட்டையில் கடந்த 13ம் தேதி அன்று பட்டப்பகலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நடுரோட்டில் வேறு சமூகத்தைச்சேர்ந்த…