bank

மார்ச் 25, புனித வெள்ளி என்பதால் வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 26, நான்காம் சனிக்கிழமை என்பதாலும், மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், மேலும் இரண்டு நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையில் இருக்கும்.
வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை முன் கூட்டியே முடிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஏடிஎம் களில் பணம் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது.