Category: தமிழ் நாடு

தமிழகத்திலும் “காலா”வுக்கு தடை?

ரஜினி பட வெளியீட்டுத் தேதி நெருங்க நெருங் பரபரப்புதான். அவர் தூத்துக்குடி சென்றதுகூட, விரைவில் வெளியாக இருக்கும் தனது காலா படத்தின் பிரமோஷனுக்காகத்தான் என்ற விமர்சனம் (வழக்கம்போல)…

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ஜூலை 3 வரை ப.சி.யை கைது செய்ய டில்லி உயர்நீதி மன்றமும் தடை

டில்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்ய டில்லி உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே டில்லி பாட்டியாலா…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் ப.சி. சார்பில் வழக்கறிஞர் ஆஜர்

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய…

சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழறிஞர் ம.லெனின் தங்கப்பா காலமானார்

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழறிஞர் ம.லெனின் தங்கப்பா இன்று அதிகாலை புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 84. முதுமையின் காரணமாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று…

தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினியின் பேச்சு எதிரொலி: போயஸ் தோட்ட இல்லம் பகுதியில் போலீஸ் குவிப்பு

சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகள் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி…

தூத்துக்குடி கலவரம்: ரஜினியின் குரல், பாஜக குரலா? அல்லது அதிமுக குரலா? ஸ்டாலின் கேள்வி

சென்னை: தூத்துக்குடிக்கு நேற்று சென்றிருந்த ரஜினி, கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகள் என்று கூறியிருந்தார். இது மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ரஜினியின் கருத்துக்கு அனைத்துக்கட்சி தலைவர்களும்…

ரஜினிகாந்த் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை : மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, நடிகர் ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் சரத்குமார் வலியுறுத்தி…

மெட்ரோ ரெயில் கட்டணம் குறையலாம் : மெட்ரோ இயக்குனர்

சென்னை சென்னை மெட்ரோ ரெயிலுக்கு மக்கள் ஆதரவு உள்ளதால் கட்டணத்தை குறைக்க ஆலோசிக்கப்பட உள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னையில் முதல் முதலாக கோயம்பேடு – ஆலந்தூர் இடையே…

எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடந்த தமிழக சட்ட சபை!

சென்னை நேற்று தமிழக சட்டசபைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் யாரும் வரவில்லை. தமிழக சட்டசபைக் கூட்டத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் புறக்கணித்துள்ளன. நேற்று கூடிய சட்டசபைக் கூட்டத்தில் திமுக,…

குட்கா ஊழல் : பெயர் இன்றி குற்றப்பத்திரிகை பதிவு செய்த சிபிஐ

சென்னை குட்கா ஊழல் பற்றிய குற்றப்பத்திரிகையில் யார் பெயரும் இல்லாமல் சிபிஐ குற்றப்பத்திரிகை பதிந்துள்ளது தமிழகத்தில் குட்கா எனப்படும் புகையிலைப் பொருட்களை விற்க அரசு தடை செய்துள்ளது.…