Category: தமிழ் நாடு

ரஜினியால் பதட்டம்: நடிகர் விஜய் சேதுபதி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கினார்.…

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமிக்கபட்டுள்ளனர். தமிழக நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் 7 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக…

அதிகாரம் பெற்றது காவிரி மேலாண்மை ஆணையம்: அரசிதழில் வெளியிடப்பட்டது

டில்லி: உச்சநீதி மன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த தகவல்கள் அரசிதழில் வெளியிட்டப் பட்டது. இதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமான ஆணையமாக…

சென்னை மெட்ரோ : ஞாயிற்றுக்கிழமையிலும் காலை 6 மணி முதல் சேவை

சென்னை சென்னை மெட்ரோ ரெயில் சேவை நேரம் நாளை மறுநாள் முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் சேவை வார நாட்களில் காலை 6 மணி…

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவர் யுபிசிங்?

டில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலவராக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நியமிக்கப்பட்டிருப்பதாக தலைநகர வட்டார தகவல்கள் பரவி வருகின்றன. உச்சநீதி மன்ற உத்தரவு படி,…

ஐபிஎல் போட்டியின்போது காவலர் தாக்கப்பட்டதையே ரஜினிகாந்த் கண்டித்தார்: கராத்தே தியாகராஜன்

சென்னை: தூத்துக்குடி சென்று ஆறுதல் கூறச்சென்று, அனைத்து கட்சிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ள நடிகர் ரஜினி காந்தை இன்று தென் சென்னை மாவட்ட காங்., தலைவர் கராத்தே தியாகராஜன்…

‘சமூக விரோதிகள்:’ ரஜினி மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்!

சென்னை: தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூற சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்க கலவரத்துக்கு காரணம் சமூக விரோதிகள் என்று கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம் பெயர் மாற்றம்: தமிழக அரசு ஆணை

சென்னை: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று சட்டப்பேரவையில்…

ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் தீ வைத்ததாக “நாம் தமிழர்”  நிர்வாகி கைது

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100வது நாள் போராட்டத்தின் போது ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்புக்கு தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி வினயரசு…

தூத்துக்குடி மக்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது: காவல்துறைக்கு மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை: தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்து விசாரணை என்ற பெயரில் அவர்களின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் தொல்லை கொடுக்கக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.…