சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமிக்கபட்டுள்ளனர்.

தமிழக நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் 7 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

நிர்மல் குமார், ஆஷா, சுப்பிரமணிய பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ் சரவணன், இளந்தரியன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.