Category: தமிழ் நாடு

எடப்பாடியை விமர்சித்து வீடியோ செய்தி வெளியிட்ட சேலம் நபர் கைது: நள்ளிரவில் நடவடிக்கை

சேலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறந்துவிட்டதாக சமூக வலைதளமான ‘வாட்ஸ்-அப்பில்‘ வீடியோ செய்தி ஒன்று வைரலாக பரவி வந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து வந்த…

செய்தியாளர்களை அவமானப்படுத்திய துரைமுருகன்

பத்திரிகையாளர்களை அவமானப்படுத்தினார் என்று ரஜினி மீது புகார் எழ.. அதற்காக அவர் வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் தி.மு.க. முக்கிய தலைவர்களில் ஒருவரான துரைமுருகனும் அதே போன்ற…

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மூலம் அதன் உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள். ஏற்கனவே கடந்த 30ந்தேதியுடன் விண்ணப்பம் அனுப்புவதற்கான கால…

சட்டமன்றத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு….ஸ்டாலின்

திருவாரூர்: சட்டமன்றத்தில் பங்கேற்பது குறுத்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறினார். திருவாரூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்…

திண்டுக்கல்: மதுபான லாரியை எரித்த மர்ம நபர்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஏற்றி சென்ற மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியை வழிமறித்த மர்மநபர்கள்…

தூத்துக்குடி சம்பவ விசாரணை 4ம் தேதி தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில்…

காவிரி வாரியம் அமைத்தது விவசாயிகளின் வெற்றி….முதல்வர் பழனிச்சாமி

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக உரிமைகள்,…

தஞ்சை பெரிய கோயிலில் சிலைகள் ஒப்படைப்பு….பக்தர்கள் உற்சாக வரவேற்பு

தஞ்சாவூர்: குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜ ராஜ சோழன், உலோகமாதேவி சிலை 60 ஆண்டுகளுக்கு பின்பு தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. தஞ்சாவூர் பெரிய…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு….தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து வரும் 6ம் தேதி விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான…

காட்டு தீ மீட்பு பணிக்கு ரூ.2 கோடியில் நவீன கருவிகள்….முதல்வர் பழனிச்சாமி

சென்னை: குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மலை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்ட 20 பேர் பலியாயினர். இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் வனத்துறையினருக்கு பயிற்சி…