Category: தமிழ் நாடு

பயணிகளின் பயணம் இனிதாக அமைய கைகூப்பி நன்றி தெரிவித்த கோவை பஸ் கண்டக்டர் – வைரல் வீடியோ

கோவை: கோவையில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்து ஒன்றில், பேருந்து நடத்துனர் ஒருவர் பயணிகளின் நலன் கருகி அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்…

பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வழங்கியுள்ள அறிவுரைகள்

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள ரூ.ஆயிரம் உடன் இலவச பொங்கல் தொகுப்பு இன்று முதல் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விநியோகம் செய்வது…

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு அதிகாரிகளுக்கு 15 கட்டளைகளை பிறப்பித்த தமிழக அரசு

சென்னை: 2019-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விநியோகம் செய்வது குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை அரசு வழங்கியுள்ளது. 1) 31.12.2018 அன்று உள்ளபடி…

பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்காவிட்டால் சஸ்பெண்ட்; போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். ரயில்வேயில் கூடுதல் பொறுப்பில் இருந்த அவர், பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.…

பதவி பறிபோன பாலகிருஷ்ணா ரெட்டி முதல்வருடன் தீவிர ஆலோசனை!

சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள சென்னை சிறப்பு நீதிமன்றம், அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில் தண்டனையை…

ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் ‘சம்பளம் கட்’: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 நாட்கள் நடைபெற உள்ள நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்றால் அவர்கள் ‘சம்பளம் கட்’ செய்யப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…

ஜெ.வுக்கு வெளிநாட்டில் சொத்து உள்ளதா? வருமான வரித்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஜெயலலிதா பெயரில் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர்,…

நாடகம் நடத்தி தேர்தலை ரத்து செய்துள்ளது: தேர்தல் ஆணையம்மீது டிடிவி குற்றச்சாட்டு

சென்னை: கருத்து கேட்பு என்ற பெயரில் நாடகத்தை நடத்தி திருவாரூர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

நாடாளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நாடளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து…

6 மொழிகளில் தயாராகும் பொன்னியின் செல்வன் : மணிரத்னம் தயாரிப்பு

சென்னை கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வனை 6 மொழிகளில் தயாரிக்க மணி ரத்னம் திட்டமிட்டுள்ளார். அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் பலராலும்…