Category: தமிழ் நாடு

லோக்ஆயுக்தா தலைவர் பதவிக்கு ஜனவரி 18வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் பதவிக்கு ஜனவரி 18வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. முதல்வர், அமைச்சர்கள் உள்பட…

வழக்கறிஞர்களுக்கு ஆறுமாத தடை விதிக்க உள்ள பார் கவுன்சில்

சென்னை தமிழகம் மற்றும் புதுவை பார் கவுன்சிலில் பதிவு செய்யும் போது பட்டாசுகள் வெடித்ததற்காக 534 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம்…

ஸ்டெர்லைட் திறக்க உத்தரவு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

டில்லி: தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில் அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில்…

நீதிமன்ற அவமதிப்பு: தமிழக உயர்கல்வித்துறை செயலாளரை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவை…

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே தமிழக உள்ளாட்சி தேர்தல்? உயர்நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மேமாதம் இறுதியில்தான் அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தகவல் பதில் மனு தாக்கல்…

3ஆண்டுகள் சிறை தண்டனை: பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா!

சென்னை: பேருந்துகளை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா…

பயணிகளின் பயணம் இனிதாக அமைய கைகூப்பி நன்றி தெரிவித்த கோவை பஸ் கண்டக்டர் – வைரல் வீடியோ

கோவை: கோவையில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்து ஒன்றில், பேருந்து நடத்துனர் ஒருவர் பயணிகளின் நலன் கருகி அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்…

பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வழங்கியுள்ள அறிவுரைகள்

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள ரூ.ஆயிரம் உடன் இலவச பொங்கல் தொகுப்பு இன்று முதல் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விநியோகம் செய்வது…

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு அதிகாரிகளுக்கு 15 கட்டளைகளை பிறப்பித்த தமிழக அரசு

சென்னை: 2019-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விநியோகம் செய்வது குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை அரசு வழங்கியுள்ளது. 1) 31.12.2018 அன்று உள்ளபடி…

பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்காவிட்டால் சஸ்பெண்ட்; போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். ரயில்வேயில் கூடுதல் பொறுப்பில் இருந்த அவர், பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.…