Category: தமிழ் நாடு

விடுமுறை நாட்களில் பள்ளிகள் திறந்தால்….? தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: விடுமுறை நாட்களில் பள்ளிகள் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 6…

80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி: செங்கோட்டையன் தகவல்

சென்னை: தமிழகத்தில் பணியாற்றி வரும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழக…

பொங்கல் பண்டிகை: களை கட்டுமா கோயம்பேடு மார்க்கெட்?

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்புக்கட்டுக்கள், காய்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. அதுபோல வியாபாரிகள் மட்டுமே பொருட்கள் வாங்கி செல்லும் நிலையில், பொதுமக்கள் வருகை…

மாதம் ரூ 60 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் ஏழையா? சிதம்பரம் கேள்வி

சென்னை: மாதம் ரூ 60 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் ஏழையா? என 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.…

மகிழ்ச்சி: சீமானுக்கு ஆண் குழந்தை..

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது. இதன் காரணமாக அவர்களது குடும்பத்தனர் மற்றும் கட்சி தொண்டர்களும் உற்சாகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடி…

கொட நாடு எஸ்டேட்டின் கொள்ளை சம்பவம் : தெகல்கா தரும் அதிர்ச்சி தகவல்

டில்லி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாட்டு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த திருட்டு சம்பவம் குறித்து திடுக்கிடும் செய்திகள் வெளியாகி உள்ளன. தெகல்கா என்னும்…

சாரதா நிதி நிறுவன மோசடி: ப.சி. மனைவி நளினிமீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

டில்லி: சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கொல்கத்தாவைத்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழகஅரசிடம் வேதாந்தா நிறுவனம் மனு

சென்னை: சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசு மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சி., கா.சி.யை கைது செய்ய தடை பிப்ரவரி 1 வரை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்ஜாமின் பெற்றுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வ தற்கான தடை…

அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடைபெறும்! உயர்நீதி மன்றம்

சென்னை: அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்த மதுரை உயர்நீதி மன்றம் அது தொடர்பான வழக்குகளை முடித்து வைத்தது. புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள்…