தகுதியிழந்த பாலகிருஷ்ணா ரெட்டியின் ஓசூர் தொகுதியும் காலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான 1998ம் ஆண்டைய வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…