Category: தமிழ் நாடு

கார்த்தியிடம் விசாரணை நடைபெறும் தேதிகளை கூறுங்கள்: அமலாக்கத்துறைக்கு உச்சநீதி மன்றம் கேள்வி

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டு செல்ல அனுமதி கோரியிருந்த நிலையில், அமலாக்கத்துறை எதிர்ப்பை மீறி…

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: பிப்ரவரி 19ல் குமரியில் பொதுக்கூட்டம்

சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள நேற்று தமிழகம் வந்து சென்ற பிரதமர் மோடி, மீண்டும் பிப்ரவரி மாதம் தமிழகம் வருகிறார். இந்த…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை மேலும் நீட்டிப்பு

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை பிப்ரவரி 18ந்தேதி வரை நீட்டித்து…

450 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலி: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

சென்னை: ஊதிய நிலுவைத் தொகை, ஓய்வூதியம் உள்பட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியானதாக பள்ளிக் கல்வித்துறை அதிரடி…

சமயபுரம் வங்கியில் கொள்ளையர்கள் கைவரிசை: பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

சமயபுரம்: திருச்சி அருகே சமயபுரம் டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையர்கள் சுவரை துளையிட்டு கொள்ளைடியத்துள்ளனர். இதில் காரணமாக பலகோடி ரூபாய் ரொக்கம், நகைகள் கொள்ளை…

‘விபச்சாரி’ என கூறியதால் ‘கொலை’: ‘குற்றமல்ல’ என உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு

டில்லி: சமீப காலமாக உச்சநீதி மன்றம் பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை…

இளையராஜா இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறுமா? தயாரிப்பாளர் சங்கத்துக்கு நீதிமன்றம் கேள்வி

சென்னை: இளையராஜா நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தயாரிப்பாளர் சங்கம் ஏன் ஒத்திவைக்க கூடாது? என்று கேள்வி எழுப்பிய நீதி மன்றம், நிகழ்ச்சிக்கான…

1மாத சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்: தொண்டர்கள் சந்திக்க தடை

சென்னை: உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், சுமார் ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு உடல்நலம்…

போராடும் ஆசிரியர்களுக்கு எதிராக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஆர்ப்பாட்டம்

சென்னை: கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக பல இடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு…

அடக்கு முறைகளை ஏவி எங்களை நசுக்கிவிட முடியாது: ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று பணிக்கு வராதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த…