Category: தமிழ் நாடு

கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு ரோபோ மூலம் பாடம்: செங்கோட்டையன்

கோபிசெட்டிப்பாளையம்: கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு…

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4-ந்தேதிக்கு பிறகே சம்பளம்….

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக அவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், பணிக்கு வராத நாட்களுக்கான சம்பளம் பிடிக்கப்பட்டு, 4ந்தேதிக்கு பின்னரே சம்பளம் கிடைக்கும்…

இது விவசாயிகள் எதிர்பார்த்த பட்ஜெட் இல்லை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சென்னை இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் எதிர்பார்த்தது எதுவும் இடம் பெறவில்லை என மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பியூஷ்…

8ந்தேதி தமிழக பட்ஜெட்: அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்குகிறது தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்!

சென்னை: 2019ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டம் ஜனவரி மாதம் 2ந்தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் வரும்…

கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை விரைவில் மெட்ரோ ரயில் பணி தொடங்கும்

சென்னை: சென்னை மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது. கலங்கரை விளக்கத்திலிருந்து மைலாப்பூர், நந்தனம், தி.நகர் மற்றும்…

அஜித் ஆலோசனையில் உருவான ஆளில்லா விமானத்துக்கு உலக போட்டியில் 2வது இடம்: அண்ணா பல்கலைக்ககழகம் நன்றி

சென்னை: நடிகர் அஜித்குமார் ஆலோசனையின் பேரில், அண்ணா பல்கலைக்கழக மாணவர் களின் ‘தக்‌ஷா’ குழுவினர் உருவாக்கிய ஆளில்லா விமானத்துக்கு உலக போட்டி யில் 2வது இடம் கிடைத்துள்ளது.…

டிராய் அறிவிப்பு : புதிய கட்டணத்தை எற்காவிட்டாலும் இலவச சேனல்கள் உடனடியாக ரத்து ஆகாது.

சென்னை புதிய கட்டண விகிதப்படி தொலைக்காட்சிகளை தேர்வு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு இலவச சேனல்கள் உடனடியாக ரத்து ஆகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கேபிள் மற்றும் டிடிஎச் சேவைகளுக்கு கட்டண…

நாடெங்கும் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

டில்லி தற்போது வெளியாகி உள்ள வாக்காளர் பட்டியலின் படி ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த சில வருடங்களாகவே ஆண்களை விட பெண்கள் தொகை குறைவாக…

மீண்டும் ஊருக்குள் புகுந்த ‘சின்னத்தம்பி’: பொதுமக்கள் பீதி

உடுமலை: கோவை மாவட்டத்தில் வனப்பகுதிகளை சேதப்படுத்தியும், அந்த பகுதி மக்களை யும் மிரட்டி வந்த சின்னத்தம்பி காட்டு யானை, பெரும் போராட்டத்துக்கு பிறகு, பிடித்து வண்டியில் ஏற்றி…

அதிமுக, அமமுக இணைய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து: மத்திய அமைச்சர் அத்வாலே

டில்லி: அதிமுக, அமமுக இணைய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை அமைச்சர் அத்வாலே தெரிவித்து உள்ளார்.…