Category: தமிழ் நாடு

அ.தி.மு.க.கூட்டணி… யார்? யாருக்கு எந்த தொகுதிகள்? வேட்பாளர்கள் யார்?

அ.தி.மு.க.கூட்டணி…: யார்… யாருக்கு எந்த தொகுதிகள்? வேட்பாளர்கள் யார்? சொல்லி வைத்த மாதிரி ரகசியமாக பேச்சு நடத்தி உடன்பாட்டை சுமுகமாய் முடித்து விட்டது –அ.தி.மு.க. ஒப்பந்தத்தில் கையெழுத்திட…

தம்பிதுரை புலம்பலுக்கு காரணம் என்ன? மோடியை கை நீட்டுகிறது அ.தி.மு.க.

தம்பிதுரை புலம்பலுக்கு காரணம் என்ன? மோடியை கை நீட்டுகிறது அ.தி.மு.க. மு.க.ஸ்டாலினை விட ,தம்பிதுரை மீது தான் கடும் கோபத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த சில…

அடையாறு மாசு: தமிழகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

டில்லி: தமிழகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம். சென்னை நீர்வழித்தடங்களில் உள்ள மாசு காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர்…

புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: காயமடைந்த வீரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க முன்வந்துள்ள அப்போலோ நிர்வாகம்

டில்லி: புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வீரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க…

திகில் திரைப்படத்தை மிஞ்சும் திரைமறைவு உடன்பாடு…. எடப்பாடி பழனிச்சாமியே நேரடியாக களம் இறங்கினார்

திகில் திரைப்படத்தை மிஞ்சும் திரைமறைவு உடன்பாடு…. எடப்பாடி பழனிச்சாமியே நேரடியாக களம் இறங்கினார் ‘’மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து அ,தி.மு.க. ரகசியமாக பேச்சு நடத்தி வருகிறது’’ என்று…

செப்டம்பர்-20-2019: அண்ணா பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 18-வது உலகத் தமிழ் இணைய…

மாயமான மாணவியின் எலும்புக்கூடு வழக்கில் திடீர் திருப்பம்: கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 5 பேர் கைது

திருவள்ளூர்: மாயமான 10வகுப்பு மாணவியின் எலும்புக்கூடு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளவர். அவர்கள் மாணவியை கூட்டாக வன்புணர்வு…

மகிழ்ச்சி: ரூ.2000 நிதி உதவிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரூ.2000 நிதி உதவி வழங்கப்படும்…

சிக்கியது சின்னத்தம்பி: முகாம் கொண்டுசெல்ல வனத்துறையினர் தீவிரம்

உடுமலை: கடந்த 1 மாதமாக போக்குகாட்டி வந்த காட்டுயானை சின்னதம்பி இன்று கரும்புகாட்டில் இருந்து வெளியே வந்தபோது மீண்டும் மயக்கி ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. நேற்று 2…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக சிஆர்பிஎப் வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவி: எடப்பாடி அறிவிப்பு

சென்னை: காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இரண்டு தமிழக வீரர்களுக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து…