Category: தமிழ் நாடு

பா.ஜ.க.உறவுக்கு அ.தி.மு.க.கூட்டணியில் எதிர்ப்பு… 3 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கோலம்!

பா.ஜ.க.உறவுக்கு அ.தி.மு.க.கூட்டணியில் எதிர்ப்பு… 3 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கோலம் பாரதிய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. உடன்பாடு கண்டிருப்பதை தம்பிதுரை,பொன்னையன் ஆகியோர் ஏற்கவில்லை.பகிரங்கமாக இருவரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.…

மக்களவை தேர்தலில் போட்டி இல்லை : ரஜினிகாந்த் அறிவிப்பு

சென்னை மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார். அதை ஒட்டி ரஜினி மக்கள்…

இன்று சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் ரெயில் சேவை மாற்றம்

சென்னை பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே ரெயில் சேவை மாற்றப்பட்டுள்ளது. இன்று காலை 7.50 முதல்…

அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குருவின் தாய் மக்களவை தேர்தலில் போட்டி

சேலம் பாமக தலைவர் அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குருவின் தாய் கல்யாணி மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வன்னியர் சங்க தலைவராக இருந்த…

தமிழக ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை தமிழக அரசு நேற்று ஐ ஏ எஸ் அதிகாரிகள் சிலரை இடமாற்றம் செய்துளது. நேற்று தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஐஏஎஸ் அதிகாரிகள்…

புல்வாமா தாக்குதல்: ”இந்தியா இனியும் மன்னிக்காது” – வைரமுத்துவின் கண்டனப் பதிவு

புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததற்கு கவிஞர் வைரமுத்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளார். ’அகிம்சா தேசம் என்ற பெயர் பலகையை அவிழ்த்து வையுங்கள், இந்தியா இனியும்…

சிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் இறுதி நிகழ்ச்சியில், அவரது 68வயது தந்தையும் 2வயது மகனும் சிஆர்பிஎப் சீருடையுடன் பங்கேற்பு….

அரியலூர்: புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வல நிகழ்ச்சியில் சிவச்சந்திரனின்…

ஸ்டெர்லைட் திறக்கப்படுமா? திங்கட்கிழமை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதி மன்றம்

டில்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுமீது விசாரணை நடைபெற்று முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி…

புல்வாமா தாக்குதல்: வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! முதல்வர் அறிவிப்பு

சென்னை: நேற்று முன்தினம் காஷ்மீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று…

மறைந்த வீரர்கள் சுப்ரமணியன், சிவச்சந்திரன் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

அரியலூர், தூத்துக்குடி நேற்று முன் தினம் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் சிவசந்திரன் மற்றும் சுப்ரமணியன் ஆகியோரின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.…