Category: தமிழ் நாடு

கழகங்கள் என்பது தி.க., தி.மு.க-தானாம்…. அதிமுக இல்லையாம்…. எச்.ராஜாவின் பலே கண்டுபிடிப்பு

சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையை உருவாக்குவதில் முதன்மையானவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், சமீபத்தில் வார இதழ்…

சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர்: தமிழகஅரசின் அரசாணையை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவின்போது வழங்கப்படும் முட்டை கொள்முதல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை ரத்து செய்தது…

தேமுதிக, அமமுக, மநீம: தமிழகத்தில் 3-வது அணி! கமல்ஹாசன் அதிரடி

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3வது அணி உருவாக வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி…

40 ம் நமதே – நாளையும் நமதே : காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை

சென்னை திமுகவுடன் அமைத்துள்ள கூட்டணியால் 40 இடங்களிலும் இந்த கூட்டணி வெல்லும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நேற்று திமுக கூட்டணியில்…

ஜி.கே.வாசனுக்கு மயிலாடுதுறை.. அ.தி.மு.க.கூட்டணியின் அடுத்த ‘டீல்’.. விஜயகாந்தை இழுக்க தொடர் முயற்சி..

தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் –இன்னும் பிடிவாதமாகவே இருக்கிறார். இரட்டை இலக்க தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்க கோரிய விஜயகாந்த்-பா.ம.க.வுக்கு நிகரான இடங்கள் தரப்பட வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்…

தங்கையிடம் பொறுப்பை கொடுத்தார் –ஸ்டாலின்.. கூட்டணியை கச்சிதமாக கட்டமைத்தார்- கனிமொழி….

தி.மு.க.,காங்கிரஸ் கூட்டணியை பிரச்சினை இல்லாமல் இறுதி செய்த பெருமை கனிமொழியை சேரும் என்கிறார்கள் தி.மு.க. வட்டாரத்தில். என்ன நடந்தது? தி.மு.க.கூட்டணியில் முதல் ஆளாய் சேர்ந்து உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளது…

அமைச்சர் கே.சி.வீரமணி அலுவலகம் உள்பட 31 இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

சென்னை: தமிழகத்தில் இன்று அமைச்சர் கே.சி.வீரமணி அலுவலகம் உள்பட 31 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரி எய்ப்பு புகார் காரணமாக இந்த ரெய்டு நடைபெற்று…

காதலின் விபரீதம்: பட்டப்பகலில் இளம்பெண்ணை ‘கிஸ்’ அடித்த புர்கா அணிந்த இளைஞர்

சென்னை: பட்டப்பகலில் புர்கா அணிந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை கிஸ் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை பிடித்த பொதுமக்கள் செம மாத்து மாத்தி காவல்துறையினரிடம்…

நாடாளுமன்ற தேர்தல்: நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு

சென்னை: ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…

உங்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்தை கோரியுள்ளது திமுக…..

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தயாரிக்கப்பட இருக்கும், தேர்தல் அறிக்கை யில் பங்குபெறும் வகையில், உங்களது கருத்துக்கள், எதிர்பார்ப்புகளை எங்களுக்கு தெரிவியுங்கள் என்று திமுக தலைமை பொதுமக்களுக்கு…