Category: தமிழ் நாடு

கமலஹாசன் கூட்டணி அழைப்பை நிராகரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

டில்லி நடிகர் கமலஹாசன் தேர்தல் கூட்டணிக்கு அழைத்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிராகரித்து விட்டதாக அக்கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று டில்லியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம்…

கன்னியாகுமரி வரும் மோடிக்கு நிச்சயம் கருப்புக்கொடி காட்டுவோம்: வைகோ திட்டவட்டம்

கோவை: கன்னியாகுமரி வரும் மோடிக்கு நிச்சயம் கருப்புக்கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். மார்ச் 1ந்தேதி பிரதமர் மோடி கன்னியாகுமாரி வருகை…

அபிநந்தனின் தந்தை ஊடகங்களை சந்திக்க மறுப்பு

சென்னை பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட கமாண்டர் அபிநந்தனின் தந்தை வர்தமான் ஊடகங்களை சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று நடந்த வான் தாக்குதலில் இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான்…

நிர்மலாதேவி வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை! மதுரை உயர்நீதி மன்றம் :

டில்லி: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான வழக்கில், அவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை தடை…

மக்களவை தேர்தல் செலவுக்கு ரூ.414 கோடி தேவை: தமிழகஅரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தி முடிக்கக ரூ.414 கோடி தேவைப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கக்கோரியும், தமிழகஅரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கோரிக்கை…

மணிரத்தினத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தின் திரைக்கதையை போலவே பாகிஸ்தானில் சிக்கி கொண்ட அபிநந்தன்….

கடந்த ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் காற்று வெளியிடை படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் போலவே தற்போது, இந்திய விமானப்படை விமானியான சென்னையை சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கி…

அதிகாலையிலே டாஸ்மாக் மது விற்பனை: கணவரை காப்பாற்ற களத்தில் குதித்த இளம்பெண்

திருப்பூர்: தனது கணவர் அதிகாலை எழுந்த உடனேயே சென்று மதுகுடித்து வருகிறார் என்று கூறி, டாஸ்மாக் கடை முன்பு தர்ணா போராட்டத்தில் இறங்கினார் இளம் பெண் ஒருவர்.…

விலை போனாரா ரஞ்சித்…!? பாமகவில் இருந்து விலகியவர் அமமுகவில் ஐக்கியமானார்…

சென்னை: பாமக அதிமுக கூட்டணியை எதிர்த்து, பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித், இன்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தலைவர் டிடிவி தினகரனை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.…

அரசுடன் மோதல் எதிரொலி: பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் திடீர் விலகல்….

சென்னை: தமிழக உயர்கல்வித்துறைக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் இடையே கருத்து வேறு பாடு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 22 ஆண்டுகளாக பொறியியல் கலந்தாய்வை வெற்றிகரமாக நடத்தி வந்த…

ஸ்டெர்லைட் திறக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா கோரிக்கை நிராகரிப்பு! சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா மனு….

டில்லி: மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட நிலையில், ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில்…