கடலுக்குள் குதித்து விட்டு துடுப்புகளை தேடும் கமலஹாசன்,..
புலி வாலை பிடித்த நாயர் கதையாகி விட்டது- கமலஹாசன்- நிலை. மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அவர் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார். எதற்கு? கூட்டணிக்கான…
புலி வாலை பிடித்த நாயர் கதையாகி விட்டது- கமலஹாசன்- நிலை. மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அவர் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார். எதற்கு? கூட்டணிக்கான…
சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. மக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்…
தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனால் அனைத்து இந்தியரும் பெருமைப்படுவதாக கன்னியாகுமரி பொதுக்கூட்ட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியடைந்தார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த பிரதமர் நரேந்திர…
கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமின் பெற்ற கேரளாவை சேர்ந்த சயன், மனோஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவர்களது ஜாமினை நீலகிரி நீதிமன்றம் ரத்து…
சென்னை: காங்கிரஸ் தலைமையால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என்று, அதிமுக ஆதரவு எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினருமான தமிமும் அன்சாரி தெரிவித்து உள்ளார்.…
காவல்கிணறு: காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் பிரதமர் மோடி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார். மோடியின் கன்னியாகுமரி வருகைக்கு எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம்…
சிவகங்கை: என்னை தகுதி நீக்கம் செய்து கையெழுத்திட்டால்…. சபாநாயகரின் கை இருக்காது என்று பொதுக்கூட்ட மேடையிலேயே, சபாநாயகர் தனபாலுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார் டிடிவி ஆதரவு எம்எல்ஏ…
சென்னை: பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று கட்சி நிர்வாகிகளுடன், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில்…
சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகை திடீரென மாயமானது. இது தொடர்பாக வீட்டில் வேலை செய்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி…
சென்னை: இன்று பிறந்த நாள் காணும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உங்கள் சகோதரனின் குரல் என்ற தலைப்பில் உணர்ச்சிமிக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி…