Category: தமிழ் நாடு

ரூ.2,000 சிறப்பு நிதி திட்டம்: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்….

சென்னை: வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழை மக்களுக்கு ரூ.2000 நிதி உதவி திட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர்…

அதிமுக கூட்டணிக்கு தோல்வி நிச்சயம்: மா.கம்யூ கே.பாலகிருஷ்ணன்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணிக்கு தோல்வி நிச்சயம் என்றும், அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிராக திமுக வியூகம் வகுத்திருப்பதாகவும் மார்க்சிய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

’’பணம் படைத்த பாரிவேந்தருக்கும் ஒன்று.. எங்களுக்கும் ஒன்றா?’’ சீறும் சிறுத்தைகள்

கருணாநிதியும், ஜெயலலலிதாவும் உயிருடன் இருந்தபோது-தி.மு.க.விலும் சரி,அ.தி.மு.க.விலும் சரி –கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள பேச்சு நடத்த ஒரு குழு அமைத்து விவாதிப்பதும், விருந்தோம்பல் நடப்பதும்…

சரத்குமாரை சந்தித்த பின் மனம் மாறிய விஜயகாந்த்… டி.டி.வி.தினகரனுடன் கை கோர்க்க திட்டம்..

‘’புதன்கிழமை பிரதமர் மோடி சென்னை வருகிறார். அதற்குள் கூட்டணி கட்சிகளின் தொகுதி ஒதுக்கீட்டை நிறைவு செய்துவிடவேண்டும்’’ என்று அமீத்ஷாவிடம் இருந்து ஓலை வநத பிறகே அ.தி.மு.க.வின் இரு…

தவறான முறையில் கேள்வித்தாள் : நிவாரண மதிப்பெண் கோரும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள்

சென்னை நேற்று நடந்த சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் கேள்வித்தாள் தவறான முறையில் இருந்ததால் மாணவர்கள் நிவாரண மதிப்பெண் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சிபிஎஸ்இ…

எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளால் நாளை (04.03.2019) சிவராத்திரி அபிஷேகம் செய்ய வேண்டும்?

⭐ சிவனுக்கு உரிய நாளான மகாசிவராத்திரி இந்த வருடம் மார்ச் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால், ஒருவர் நினைத்த காரியம், ஆசை மற்றும்…

பொதுவான அரசியல் பேசினோம்: விஜயகாந்தை சந்தித்த சரத்குமார் தகவல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் சரத்குமார் இன்று திடீரென்று அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார். அப்போது அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாகவும், பொதுவான அரசியல்…

இந்தியாவின் பிரதமர் பெயரை அறிவிக்கிற துணிச்சல் ஸ்டாலின் ஒருவருக்குத்தான் இருக்கிறது: நாஞ்சில் சம்பத் புகழாரம்

சென்னை: இந்தியாவின் பிரதமர் பெயரை அறிவிக்கிற துணிச்சல் ஸ்டாலின் ஒருவருக்குத்தான் இருக்கிறது என்று, இலக்கியவாதி நாஞ்சில் சம்பத் கூறி உள்ளார். முன்னாள் மதிமுக, அதிமுக அரசியல் பேச்சாளரும்,…

கோவையில் 100% பெண் தொழிலாளர்களை வைத்து சாதனை படைக்கும்  கிர்லோஸ்கர்

கோயம்புத்தூர்: 100% பெண் தொழிலாளர்களுடன் கோவை கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் தொழிற்சாலை தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது. கோவை அடுத்த மோப்பேரிபாளையம் கிராமத்தில் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம்,…

தி.க.வீரமணியை சுட்டு விடுவதாக மிரட்டும் அந்துமணி…! தினமலர் வாரமலரில் சர்ச்சைக்குரிய கேள்வி பதில்…

இன்று வெளியாகி உள்ள தினமலர் வாரமலர் புத்தகத்தில், இந்து மதம் மற்றும் பிராமணர்களை தொடர்ந்து எதிர்த்து வரும், திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணியை மிரட்டும் தொனியில்,…