Category: தமிழ் நாடு

வரலட்சுமியின் பிறந்தநாள் பரிசு : டேனி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி. ஹீரோயின் மற்றும் குணச்சித்திர வேடத்தை தவிர வில்லி வேடத்தில் தான் அதிகம் பேசப்படுகிறார். இன்று தனது…

இரட்டை இலை சின்னம்: டில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் டிடிவி மேல்முறையீடு

சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் முடிவு சரிதான் என்று டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதி…

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திருப்பூர்: திருப்பூர் அருகே பிரதம மந்திரி கிசான் திட்டத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற கூனம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். பிரதம மந்திரி கிசான்…

உருவானது திமுக-காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி! 20இடங்களில் திமுக போட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திமுக காங்கிரஸ் தலைமையில் 9 கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக…

அதிக தொகுதிகள் தரும் அணியுடன் கூட்டணி? தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் எந்த அணியுடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து, தேமுதிக நிர்வாகிகள், உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆனால், கூட்டத்தில், அதிக தொகுதிகளை…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக தேடப்பட்ட குற்றவாளி திருநாவுக்கரசு கைது: முக்கிய நபர் யார் என்பது தெரியவருமா?

கோவை: பொள்ளாச்சி பகுதியில், சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி வந்த கும்பலின் தலைவன் என்று கூறப்பட்ட திருநாவுக்கரசு…

வைகோ மகிழ்ச்சி: திமுக கூட்டணியில் இணைந்தது மதிமுக! 2 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று லோக் சபா மற்றொன்று ராஜ்யசபா என்று உடன்பாடு ஏற்பட்டு, ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.…

ஏசி பேருந்துகள் உள்பட 500 புதிய பேருந்துகள் சேவை: எடப்பாடி தொடங்கினார்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள ஏசி பேருந்துகள் உள்பட 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை…

நாளை தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம் இல்லை: வைகோ

சென்னை: நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். தமிழகத்துக்கு தேவையான எந்தவொரு உதவியும் செய்யாமல்,…

படித்தும் வேலை இல்லாதோர் இருக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடம்: பட்டதாரிகள் கூலி வேலைக்கு செல்லும் பரிதாபம்  

சென்னை: தமிழகத்தில் நிலவும் வேலை இல்லா திண்டாட்டம் காரணமாக, பட்டம் படித்தவர்களும் கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கட்டுரையின் விவரம்:…