Category: தமிழ் நாடு

டி.டி.வி.தினகரனை நெருங்கும்  இஸ்லாமிய கட்சிகள்.. கலக்கத்தில் தி.மு.க..

நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கூட்டணி கட்சிகளை விட சிறுபான்மை மக்கள் வாக்குகளைத்தான் மலைபோல் நம்புகிறது- தி.மு.க. ஏனென்றால்- கன்னியாகுமரி , தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம்,…

ரூ.78கோடி சட்டவிரோத பண பரிமாற்றம்: திமுக முன்னாள் அமைச்சர் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம்முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. திமுக முன்னாள்…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்…

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்குகிறது. ஏற்கனவே பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று முதல் 10வது வகுப்பு…

மதுரையை தொடர்ந்து சிவகங்கையிலும் தேர்தலை தள்ளி வைக்கக்கோரிக்கை: ஆட்சியரிடம் அனைத்துகட்சியினர் வலியுறுத்தல்

சிவகங்கை: மதுரையை தொடர்ந்து சிவகங்கையிலும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலரிடம் அனைத்துக் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்…

ஸ்டாலின் தமிழக முதல்வராவார்… மோடி சிறைக்கு போவார்….! நாகர்கோவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் சூளுரை

நாகர்கோவில்: தமிழகத்தில் ஸ்டாலின்முதல்வராவார்… மோடி சிறைக்கு போவார்…. என்று பேசிய காங்கிரஸ் தலவர் ராகுல்காந்தி, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் தொழில் துறையை முன்னேற்ற…

கார்த்தி , ராஷ்மிகா இணைந்து நடிக்கும் கார்த்தி19 படத்தின் பூஜை நடைபெற்றது…!

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி, நடிகை ராஷ்மிகா இணைந்து நடிக்கும் கார்த்தி19 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இப்படம், இவ்வாண்டுக்குள் வெளியாகும்…

புதிய பசுமை விமான நிலையம் : ஆலோசகர் நியமிக்கும் தமிழக அரசு

சென்னை சென்னை நகர் அருகே இரண்டாவது விமான நிலையத்தை பசுமை விமான நிலையமாக அமைக்க ஆலோசகரை அரசு நியமிக்க உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய…

பொள்ளாச்சி வழக்கில் கண் துடைப்பு நாடகம் வேண்டாம் : ஸ்டாலின்

சென்னை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கண் துடைப்பு நாடகம் வேண்டாம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் சிலர் சமூக வலை தளம்…

பொள்ளாச்சி சம்பவம் குறித்து வீடியோ பதிவிட்ட அதுல்யா.!

பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் சமூகவலைத்தளங்களை தவறான வழியில் பயன்படுத்தி கல்லூரி, பள்ளி மாணவிகள் என 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல்…

பொள்ளாச்சி விவகாரத்தில் பாரபட்சமற்ற முறையில் நேர்மையாக விசாரணை நடத்துவோம்: சிபிசிஐடி ஐ.ஜி.ஸ்ரீதர்

கோவை: பொள்ளாச்சி விவகாரத்தில் பாரபட்சமற்ற முறையில் நேர்மையாக விசாரணை நடத்துவோம் என்று, சிபிசிஐடி ஐ.ஜி.ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி…