Category: தமிழ் நாடு

தமாகா வேட்பாளர் அறிவிப்பு: தஞ்சை தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக-தமிழ் மாநில காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டு கடந்த 13ந்தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து தமாகவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கபடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த…

சினிமாக்காரர்கள்-‘அவுட்’.. எழுத்தாளர்கள்-‘இன்’…

இரு கழகங்களுமே தேர்தலில் சினிமாக்காரர்களை வேட்பாளர்களாக நிறுத்தி ‘பயாஸ்கோப்’ காட்ட தவறுவதில்லை. எம்.ஜி.ஆரில். ஆரம்பித்தால் இந்த பட்டியல் எஸ்.எஸ்.ஆர், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, சரத்குமார், ராமராஜன்,…

விடைத்தாள் திருத்துவதில் தவறுகள் நடக்கக்கூடாது: ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ்-1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இந்த…

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் பங்கேற்றதில் விதிமீறல் இல்லை: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

சென்னை: ‘சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் விதிமீறல் இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.…

ஏப்ரல்-18 சித்திரை திருவிழா: மதுரையில் மட்டும் இரவு 8 மணி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மதுரை: ஏப்ரல் 18ந்தேதியன்று, மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடை பெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

7 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது பாமக

சென்னை: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், போட்டி யிடும் வேட்பாளர்கள் யார் என்பதை அக்கட்சி அறிவித்து உள்ளது. நேற்று 5 பேர்…

கேக் வெட்டி கொண்டாடிய ‘சாஹோ’ ஹீரோக்கள்…!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சாஹோ’ திரைப்படத்தில் அருண் விஜய்யும் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். சுஜீத் ரெட்டி…

ஈபிஎஸ், ஓபிஎஸ் கையெழுத்து போட தடை கோரி கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு: டில்லி உயர்நீதி மன்றத்தில் நாளை விசாரணை

டில்லி: ஈபிஎஸ், ஓபிஎஸ் கையெழுத்து போட தடை கோரி, அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை, டில்லி உயர்நீதி மன்றம் நாளை விசாரிப்பதாக அறிவித்து உள்ளது. ஜெ.மறைவை…

ரிலீசுக்கு தயாராகிய ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’…!

அதியன் ஆதிரை என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. படப்பிடிப்பு சென்னை, திண்டிவனம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில்…

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு? உயர்நீதி மன்றம்

சென்னை: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் தொடர்பான வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதி மனற்ம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள்…