ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் புல்வாமா வீரமரணம் அடைந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்: சிஎஸ்கே அறிவிப்பு
சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு…