Category: தமிழ் நாடு

ஐ.பி.எல். கோப்பையை வெல்வதை வைத்து என்னை எடை போட வேண்டாம்: கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கு விராட் கோலி பதில்

சென்னை: ஐபிஎல் கோப்பையை வெல்வதை வைத்து என்னை எடை போட்டால் எனக்கு கவலையில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில்…

சிறுமி பலாத்காரக் கொலையை துப்பறிய வாழப்பாடி காவல்துறையினர்.பட்ட பாடு

வாழப்பாடி சேலம் அருகில் உள்ள வாழப்பாடியில் கடந்த 2014 ஆம் வருடம் நடந்த ஒரு சிறுமி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் ஐவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த…

நடிகை வடிவுக்கரசி வீட்டில் திருட்டு…!

சென்னை தி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நடிகை வடிவுக்கரசி கடந்த 10ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு அவர் மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் குடியிருப்பின் காவலாளி இரவு…

தாம்பரம் விமானப்படை விமான தளத்தில் இருந்து கிளம்பிய விமானம் மாயம்

சென்னை சென்னை தாம்பரம் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் மாயமாகி உள்ளது. சென்னையில் தாம்பரம் அருகே விமானப்படை விமான தளம் உள்ளது. இன்று அங்கிருந்து கிளம்பிய…

தேர்தல் விதி மீறல்: சென்னை பாமக நிர்வாகி மீது காவல்துறை வழக்கு பதிவு

சென்னை: சென்னையில், அனுமதியின்றி சட்டவிரோதமாக சாலையோரம் பேனர் வைத்த பாமக நிர்வாகி மீது தேர்தல் விதி மீறல் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும்…

சட்டவிரோத மணல் கொள்ளை: தமிழகஅரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்தது குறித்து சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து பதில் அளிக்கவும்…

ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு வழக்குகள் முடிவு பெற்ற தொகுதிகள்…

வரும் 27ந்தேதி கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் தொடக்கம்….

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, இதுவரை பிரசார வியூகங்களை வகுக்காமல் இருந்து வந்தது கேள்விகுறியான நிலையில், வரும் 27-ந்தேதி தேமுதிக பொருளாளர் பிரேமலதா தனது பிரசாரத்தை…

அபிநந்தன் பெயரை கூறி எடப்பாடி பிரசாரம்: தேர்தல் ஆணையத்தில் புகார்…

சென்னை: தர்மபுரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஐஏஎப் விங் கமாண்டர் அபிநந்தன் பெயரை கூறி எடப்பாடி பிரசாரம் செய்தார். இது தேர்தல்…

தூத்துக்குடியில் முத்து எடுக்கப்போவது யார்?

தூத்துக்குடி மக்களவை தொகுதி -2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புதிய தொகுதி. தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், திருவைகுண்டம், ஒட்டப்பிடாரம் ஆகிய 6 சட்டபேரவை தொகுதிகள் இதில்…