Category: தமிழ் நாடு

10வது தேர்வு முடிவு: மறுகூட்டல் விண்ணப்பம்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை, நாளை மறுநாள் (19ந்தேதி) வெளியாகிறது பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) தேர்வு முடிவு. அன்று முதலே மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின்…

சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ், தீ வாகனம் செல்ல தனி வழி! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அவசர கால வாகனங்கள் செல்ல தனி வழி வசதி ஏற்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.…

இரண்டு நாளில் ரூ .40 கோடி இழப்பு! எங்கே? எதற்கு?

சென்னை, போக்குவரத்து ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கு ரூ.40 கோடி இழப்பு எற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத்தொகை, வருங்கால வைப்புநிதி…

ஜாமீன் கேட்டு டிடிவி தினகரன் டில்லி நீதிமன்றத்தில் மனு!

டில்லி, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு காரணமாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினகரன் ஜாமின் கேட்டு டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…

‘நீட்’ ஆடை கெடுபிடி: சிபிஎஸ்இ-க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

டில்லி: நீட் தேர்வில் உள்ளாடை அகற்றச் சொன்ன விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 7ம் தேதி, நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட்…

ரெய்டின்போது எங்கே இருந்தார் சிதம்பரம்! பரபரப்பு தகவல்கள்!!

சென்னை: தமிழகத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனது வீடுகளில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது…

30 கோடி இடம்: நித்யானந்தாவிற்கு ஆதரவாக நடிகை ரஞ்சிதா கலாட்டா!

சென்னை, பல்லாவரம் அருகே உள்ள சுமார் 30 கோடி ரூபாய் பெருமானமுள்ள சொத்தை, நித்யானந்தாவிற்கு சொந்தமான இடம் என்ற கூறி, நித்தியானந்தா சீடர் நடிகை ரஞ்சிதா தனது…

முன்கூட்டியே தொடங்கும் பருவ மழை! இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. பொதுவாக தமிழகம் மற்றும் கேரளாவில் ஜூன் முதலில் தொடங்குவது வழக்கம். ஆனால்…

‘பெருச்சாளி’ மதுசூதனன்: அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

சென்னை, தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவரும், ஓபிஎஸ் அணியை சேர்ந்தவருமான மதுசூதனனை பெருச்சாளி என்று விளித்து பேசினார். இது பரபரப்பை…

ஏழுமலையான் கம்யூட்டருக்கும் வைரஸ் தாக்குதல்!

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவில் கணினியையும் வைரஸ் தாக்கி உள்ளதாக தேவஸ்தானம் கூறி உள்ளது. தற்போது உலகம் முழுவதும் உள்ள கணினிகள் ரான்சம்வர் என்ற வைரஸ் காரணமாக…