காளீஸ்வரி நிறுவனத்தில் 4வது நாளாக தொடரும் சோதனை!
சென்னை, பிரபல எண்ணை நிறுவன தயாரிப்பு நிறுவனமான காளீஸ்வரி நிறுவனத்தில் 4வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரி எய்ப்பு செய்ததாக…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை, பிரபல எண்ணை நிறுவன தயாரிப்பு நிறுவனமான காளீஸ்வரி நிறுவனத்தில் 4வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரி எய்ப்பு செய்ததாக…
சென்னை. அனைத்து அரசு மருத்துவமனைகளில் குழந்தை திருட்டை தடுக்கும் வகையில் விரைவில் பயோ மெட்ரிக் பதிவு அமல்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். நேற்று சென்னை…
திரு. ரஜினிகாந்த்…அரசியலுக்கு வருவாரா…? இந்த பில்லியன் டாலர் கேள்விக்கு, பதில் தேடி ஏங்காத ரஜினி ரசிகர்களே இங்கு இல்லை எனலாம் ! அவர் ஏன் அரசியலுக்கு வர…
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில், சேலம் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி கிளை உள்ளது. இதன் வாசலில் பொடிப்பொடியாக கிழிக்கப்பட்ட நிலையில் பழைய ரூ.500, 1000…
மே31 ம் தேதி கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தலுக்கு வேட்பு மனுக்களை மே 23…
டெல்லி: ‘‘அரசியல் ரீதியாக பிரதமர் மோடியிடம் எதுவும் பேசவில்லை’’ என்று டெல்லியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னாள் முதல்-வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை பிரதமர்…
சென்னை, இன்று வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவில் தமிழகம் முழுவதும் இருந்த தேர்வு எழுதிய கைதிகளில் 203 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பத்தாம் வகுப்பு…
சென்னை, கடந்த 5 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், இன்றைய பேச்சின்போது ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து கருத்து தெரிவித்தார். முதல்கட்டமாக கடந்த…
டில்லி, ஏர்சல் மாக்சிஸ் வழக்கில் இருந்த மாறன் சகோதர்களை விடுவித்து டில்லி சிபிஐ தனி நீதிமன்றம் விடுவித்தது. தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவன…
டில்லி. தமிழக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து பவன் ரெய்னா திடீரென ராஜிநாமா செய்துள்ளார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் உலா வருகின்றன. அதிமுக…