ஏப்ரல் 18-ம் தேதி பொதுவிடுமுறை: தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவித்து…
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவித்து…
மதுரை: நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில், மானாமதுரை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணன்…
டில்லி: சென்னை கதிட்ரல் சாலையில் உள்ள செம்மொழிப் பூங்கா தொடர்ந்து செயல்படலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. நில உரிமையாளரின் மனுவை தள்ளுபடி செய்தது. திமுக…
சென்னை: தமிழகத்தின் பல நகரங்களில், பள்ளிகளுக்கு அருகாமையிலேயே புகையிலைப் பொருட்களின் விற்பனை ஜோராக நடைபெறுகிறது என்ற அதிர்ச்சி தகவல் ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அரசின் சிகரெட்…
சென்னை: மதுவினால் பல்வேறு குற்றங்கள் நிகழ்வதாக சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, இதுபோன்ற குற்றங்களுக்கு தமிழக அரசை பொறுப்பாக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். குடியால் ஏற்பட்ட…
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தின் பட்டி தொட்டிகள் மூலை முடுக்குகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. கொதிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க…
இயக்குனர் சர்ஜூன் இயக்கத்தில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நயன்தாரா நடித்துள்ள படம் ஐரா. நாளை ரிலீஸாகவிருக்கும் இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . இப்படத்தில்…
சென்னை: உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலையை திறக்க உத்தர விட முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் கூறி உள்ளது. பராமரிப்பு…
திரையுலகிற்கு வந்து 65 வருடங்களை கடந்துவிட்ட பாடகி சுசீலா அவர்களுக்கு வயது 84. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன…”, ”தமிழுக்கு அமுதென்று பேர்….” போன்ற 25,000-க்கும் மேற்பட்ட…
சென்னை: சென்னையில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்க பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2012ம் ஆண்டு தொடங்கியபோது, சென்னையின் இதய பகுதியான அண்ணாசாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது. இதன்…