Category: தமிழ் நாடு

ஜனநாயக சிஸ்டம் சரியில்லை: ரஜினி பேச்சு!

சென்னை: இன்று தனது ரசிகர்களிடையே பேசிய ரஜினி, நாட்டில் ஜனநாயக சிஸ்டம் சரியில்லை என்று பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளார். கடந்த 5 நாட்களாக ரஜினி தனது…

10ம் வகுப்பு தேர்வு முடிவு: பாடங்களில் 100 மார்க் பெற்றவர்கள் எத்தனை?

சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த…

10வது வகுப்பு தேர்வு முடிவு: கிரேடு வாரியாக பெற்றவர்கள் விவரம்!

சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த…

10வது வகுப்பு தேர்வு மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?

சென்னை, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வை…

10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது: 94.4 சதவிகிதம் தேர்ச்சி!

சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இன்று காலை காலை 10 மணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெளியானது.…

போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்: ரஜினி ‘பஞ்ச்’ பேச்சு!

சென்னை, நடிகர் கடந்த 4 நாட்களாக ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று 5வது நாளாக ரசிகர்களுடனான சந்திப்பு நடைபெற்று வருகிறது. இன்று காலை ரசிகர்கள்…

அரசியல்வாதிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு: அனில் மாதவ் தவே உயில் சொல்வது என்ன?

டில்லி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே நேற்று திடீரென காலமானார். அவருக்கு வயது 60.மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போது மாநிலங்களவை…

அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு தடை இல்லை! ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை, துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடைபெற தடை கோரிய வழக்கில், பட்டமளிப்பு விழா நடத்தலாம் என்று அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. கிண்டியிலுள்ள அண்ணா…

கும்பக்கரை அருவியில் குளிக்கலாம்! வனத்துறை அனுமதி

மதுரை, நீர் வரத்து சீராக இருப்பதால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில், மதுரை பெரியகுளத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது கும்பகரை. பெரிய குளத்தில் இருந்து…

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மீண்டும் டில்லி பயணம்!

திருச்சி, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று மீண்டும் டில்லி புறப்பட்டு சென்றனர். தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் குழுவின்ர் இன்று திருச்சியில் இருந்து டில்லிக்கு…