Category: தமிழ் நாடு

சுவாதி கொலையில் பயங்கரவாதிகள் தொடர்பு?

சென்னை, தமிழகத்தை பரபரப்பாக்கிய சென்னை சுவாதி கொலை விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 24 ந்தேதி சென்னை நுங்கம்பாக்கம்…

தூத்துக்குடி என்.பெரியசாமி உடலுக்கு வைகோ அஞ்சலி

சென்னை: உடல் நலமில்லாமல் மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா…

தூத்துக்குடி என்.பெரியசாமி மறைவுக்கு திமுக இரங்கல்! ஸ்டாலின் குடும்பத்தினர் அஞ்சலி!!

சென்னை: உடல்நலக்குறைவால் மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி மறைவுக்கு திமுக தலைமைக்கழகம் இரங்கல் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி…

கலைஞரின் ‘முரட்டு பக்தன்’ காலமானார்! ஞாயிறன்று இறுதிச்சடங்கு!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியால் முரட்டு பக்தன் எனவும் அழைக்கப்பட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி இன்று உடல்நலக்குறைவினால் மரணமடைந்தார்.அவரது இறுதி சடங்கு வரும்…

எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு வர அ.தி.மு,க.வினருக்கு தடை விதிக்க வேண்டும்!! இயக்குனர் கவுதமன் பேச்சு

இலங்கையில் படுகொலை செய்யப்ட்ட தமிழர்களுக்கு கடற்கரையில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தால் கடற்கரையிலுள்ள எம்ஜிஆர் சமாதியில் அஞ்சலி செலுத்தவரும் அதிமுகவினருக்கு தடைவிதிக்க வேண்டுமென்றும் இயக்குனர் கெளதமன் தெரிவித்துள்ளார். மே17 இயக்கம்…

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

சென்னை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமை…

தமிழகத்தில் பயிர் காப்பீட்டுக்கு ரூ.487 கோடி: மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

டில்லி:, தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். இந்நிநிலையில், தமிழகத்துக்கு ரூ.487 கோடி பயிர்க்காப்பிட்டுக்காக மத்திய…

பொய் வழக்கு: பாலிமர் டிவி விளக்கம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள விளாரிப்பாளையத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு இறுதியில் பெற்றோருடன் சண்டையிட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். மகளை காணவில்லை என்று…

பொறியியல் கல்வி கட்டணம் உயருகிறது?

சென்னை, தமிழ்நாட்டில் பொறியியல் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேசிய அங்கீகார வாரியத்தின் சான்று பெற்ற சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீட்டு…

பாபர் மசூதி வழக்கு: அத்வானி, ஜோஷி, உமாபாரதி ஆஜராக கோர்ட்டு உத்தரவு!

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சி.பி.ஐ.…