விவசாயிகளுக்காக ரூ.403.79 கோடி டெப்பாசிட் செய்தது தமிழக அரசு!
சென்னை, தமிழக விவசாயிகளின் பயிர்கடன் காப்பீட்டு தொகையை வங்கியில் டெபாசிட் செய்துள்ளது தமிழக அரசு. இதன் காரணமாக விவசாயிகளின் வங்கி கடன் விரைவில் தள்ளுபடியாகும். தமிழகத்தில் வறட்சி…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை, தமிழக விவசாயிகளின் பயிர்கடன் காப்பீட்டு தொகையை வங்கியில் டெபாசிட் செய்துள்ளது தமிழக அரசு. இதன் காரணமாக விவசாயிகளின் வங்கி கடன் விரைவில் தள்ளுபடியாகும். தமிழகத்தில் வறட்சி…
சென்னை, கடந்த 15ம் தேதி முதல் ஒருவாரம் ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. ஏற்கனவே கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்து ஆலோசனை செய்யப்போகிறேன் என்றும், போட்டோ எடுத்துக்கொள்ளப் போகிறேன்…
சென்னை, வரும் ஜூன் 3ந்தேதி கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சட்டமன்ற வைர விழா நடைபெற இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் ஜூன் 3ந்தேதி…
சென்னை: தி.மு.க. பேச்சாளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரனை அதே கட்சியைச் சேர்ந்த கவிஞர் சல்மா, “மனநோயாளி” என்று விமர்சித்துள்ளார். கவிஞர் கடங்கநேரியான், தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை…
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.…
சென்னை மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தமிழக அரசு தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மதுரவாயல்- துறைமுகம் இடையே ஆயிரத்து 530 கோடி ரூபாய் மதிப்பில் இந்த சாலை…
தமிழகத்தில் பிளஸ்1, பிளஸ்2 தேர்வில் மாற்றம் கொண்டு வரப்பட்டதற்கான அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- ‘‘11…
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டமானது நாளை மறுநாள் (வியாழன்) மதியம் மூன்று மணி அளவில், முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக…
சென்னை, இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பாடத்திட்டம் மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிபிஎஸ்சிக்கு இணையாக பாடத்திட்டம் மாற்ற் அமைக்கப்படும் என்று அமைச்சர்…
சென்னை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கணக்கில் வீக்காக இருப்பதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓய்வூதியதாரர் குறை தீர்ப்பு…