Category: தமிழ் நாடு

சென்னை போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம்!! கரன்சின்ஹா தூக்கியடிப்பு

சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த கரண் சின்ஹா பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக…

தமிழகத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா! அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

மதுரை : தமிழகத்தில் விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். இன்று மதுரை வந்த அமைச்சர் செல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,…

ஈ.பி.எஸ். ஆட்சி கவிழும்: ஓ.பி.எஸ். அணி மைத்ரேயன் கருத்து!

சென்னை. தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு விரைவில் கவிழும் என்று அதிமுக ஓபிஎஸ் அணியின் மூத்த உறுப்பினர் மைத்ரேயன் கூறினார். இன்று செய்தியாளர்களிடம்…

தமிழக எம்பிபிஎஸ் அட்மிஷன் நடப்பது எப்படி?

நெட்டிசன்: தமிழக MBBS அட்மிஷன் நடப்பது எப்படி? இப்போது +2 தேறிய மாணவர்களின் பெற்றோர்களுக்கு இருக்கும் கேள்விகளில் ஒன்று.. எம்.பி.பி.எஸ். அட்மிஷனில் ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில்…

ஃபிரிட்ஜ்ஜில் இதெல்லாம் வைக்காதீங்க… அதுவே விஷமா மாறிடும்…

ஃபிரிட்ஜை என்பது உடனடியாகக் கெட்டுப்போகும் பொருட்களைப் பதப்படுத்தி, கெட்டுப் போகாமல் வைத்திருக்கத்தான். ஆனால் ஃபிரிட்ஜை நம்மில் பெரும்பாலானோர் சமையலறையில் இருக்கும் ஸ்டோர் ரூம் என்று எண்ணிக் கொண்டு,…

இசையமைப்பாளர் இளையராஜா வீடு நாளை முற்றுகை!

சென்னை, இசை நிகழ்ச்சி நடத்த இலங்கை செல்லவிருக்கும் இளையராஜாவின் வீட்டை முற்றுகை யிடுவோம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் தெரிவித்து உள்ளது. வரும் ஜூலை மாதத்தில்…

ரேசன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? இந்த சான்ஸை மிஸ் செய்யாதீங்க!

சென்னை, தமிழக அரசு தற்போது ரேஷன் கார்டை ஸ்மார்ட் ரேஷன் கார்டாக மாற்றி கொடுத்து வருகிறது. தற்போது ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய விரும்புவர்கள் எளிதாக திருத்தம்…

சென்னையில் வேளாண் அதிகாரி தற்கொலை!

சென்னை, சென்னை தாம்பரத்தில் வேளாண்துறை உதவி பிரிவு அலுவலர் தீபன் சக்ரவர்த்தி. இவர் இன்று அதிகாலை வீட்டில் தற்கொலை செய்துள்ளார். தீபன் சக்ரவர்த்தி தற்கொலைக்கான காரணம் குறித்து…

17 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை, போலீஸ் அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,‘‘ பாலகிருஷ்ணன், சுதாகர், அஸ்வின்…

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவுக்கு தடை நீக்கம்!! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை தளர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது.…