Category: தமிழ் நாடு

சென்னை உயர்நீதிமன்ற ஆறு கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி புரியும் 6 கூடுத நிதிபதிகளை நிரந்தர நீதிபகளாக நியமிக்கும் உத்தரவை குடியரசு தலைவர் அறிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன்…

சென்னை உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் 6 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் 6 நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 75 நீதிபதிகளுக்கான இடங்களைக் கொண்ட…

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் 10 அப்போலோ மருத்துவர்களுக்கு சம்மன்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் விசா ரணை ஆணையம் அப்போலோ மருத்துவர்கள் 10 பேருக்கு விசாரணைக்கு அஜராக சம்மன் அனுப்பி…

ஆதிச்சநல்லூர் பகுதி கி.மு 905-696-க்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது: மண் பரிசோதனை அறிக்கையில் தகவல்

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் நடத்திய மண் பரிசோதனையில், அந்த இடம் கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய 905-696 ஆண்டு காலத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் பகுதியிலிருந்து…

மோடி மற்றும் ராகுல் மீண்டும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்

சென்னை வரும் 9 மற்றும் 13 தேதிகலில் பிரதமர் மோடியும் 12 ஆம் தேதி அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மீண்டும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்…

Mr Local ஃபர்ஸ்ட் சிங்கிள் அனிருத்தின் “டக்குனு டக்குனு பார்க்காத” பாடல் வெளியீடு…!

ராஜேஷ் இயக்கி , ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். மிஸ்டர் லோக்கல் படம் மே 1-ம்…

விஜயகாந்திற்கு நேரில் சென்று குறளரசனின் திருமணஅழைப்பிதழ் கொடுத்த டி ராஜேந்தர்…!

பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட சிம்பு இருக்க , அவர் தம்பி குறளரசனுக்கு திருமணம் நடக்கவுள்ளது. டி.ராஜேந்திரனின் இரண்டாவது மகனும், சிம்புவின் சகோதரருமான குறளரசன் இஸ்லாமிய பெண் ஒருவரை…

எனது சொத்துக்கள் ரூ.1.76 லட்சம் கோடி : பெரம்பூர் வேட்பாளரின் பொய்த்தகவல்

சென்னை சென்னை பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள சுயேச்சை வேட்பாளரும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான மோகன்ராஜ் தனக்கு ரூ.1.76 லட்சம் சொத்து உள்ளதாககுறிப்பிட்டுள்ளார். சென்னையை…

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலியாக நயன்தாரா…!

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும்…

இணையதளத்தில் கசிந்த நேர்கொண்ட பார்வை புகைப்படம்….!

இயக்குனர் எச்.வினோத் இயக்கி வரும் ‘நேர் கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜீத்துடன் பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன்…