Category: தமிழ் நாடு

மோரா புயல்: கடலூருக்கு 2ம் எண் புயல் எச்சரிக்கை!

கடலூர், வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதால் 2ம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலை கொண்டிருந்த…

மே 31 முதல் சட்டக்கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னை : நாளை மறுதினம் (மே31) முதல் சட்டக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. சட்டக்கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வரும்…

வேண்டாம் ரஜினி! ‘ரஜினி ரசிகன்’ இதழ் ஆசிரியர் துரை

ரஜினிக்கு, ரஜினி ரசிகன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் துரை எழுதுவது தங்களோடு நேரில் பேசிப் பழகியவன் என்ற முறையில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்! வீட்டில், படப்பிடிப்பில் விழாக்களில்,…

இன்று திருவாரூர் ஆழித்தேரோட்டம்!

ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான கோயில் தேர் என்ற பெருமைக்குரியது மட்டுமல்ல, தேர் அழகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர். தமிழ்நாட்டில் அமைந்துள்ள…

அரசியலுக்கு வருவது குறித்து நேரம் வரும் போது அறிவிப்பேன்!! ரஜினி பேட்டி

சென்னை: அரசியலுக்கு வருவது குறித்து அதற்கான நேரம் வரும் போது தெரிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். காலா சினிமா படப்பிடிப்புக்காக மும்பை செல்ல சென்னை விமானநிலையத்திற்கு…

எம்.எல்.ஏக்கள் சந்திப்பு ஏன்?: முதல்வர் எடப்பாடி விளக்கம்

ஏற்காடு: தனது கட்சி எம்.எல்.ஏக்கள் குழுக்களாக தன்னை வந்து சந்திப்பது ஏன் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். சமீபகாலமாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை,…

அரசு உத்தரவுபடி பசுக்களை ரெயிலில் கொண்டு சென்ற ஊழியர்களுக்கு அடிஉதை!

புவனேஸ்வர், இரு மாநில உத்தரவுபடி பசுக்களை சேலத்திலிருந்து மேகாலாயாவுக்கு ரெயிலில் கொண்டு சென்றபோது, பசுக்களுக்கு பாதுகாப்பாக சென்றவர்கள்மீது பஜ்ரங்கள் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் ரெயிலில் இருந்து…

”பாலில் ரசாயணம்”: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை! மு.க.ஸ்டாலின்

சென்னை, தனியார் பால்களில் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயணம் கலக்கப்படுவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு குற்ற்ச்சாட்டை கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்கள் விளக்கம்…

போதையில் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்!

நாகர்கோவில், மது போதையில் அப்பாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே வேங்கவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.…

பெற்ற குழந்தையை கொல்ல முயன்ற வக்கீல் தந்தை கைது!

நாகர்கோவில், கன்னியாகுமாரி மாவட்டம் அருகே பெற்ற குழந்தையை கொல்ல முயன்ற தந்தை கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அருகே மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை கொலை…