Category: தமிழ் நாடு

கோவில் வளாகத்தில் கடைகள்: தமிழகஅரசின் அரசாணையை ரத்து செய்தது உச்சநீதி மன்றம்

டில்லி: தமிழகத்தில் கோவில் வளாகத்திற்குள் கடைகள் வைக்க தடை விதித்து தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்…

பிரசாரத்தில் மயங்கி விழுந்த நடிகர் மன்சூரலிகான்…!

திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூரலிகான் போட்டியிடுகிறார்.அதற்காக களத்தில் இறங்கி பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். தினம் ஒரு வகையான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.இவரின்…

8வழிச்சாலை: உயர்நீதி மன்றம் தீர்ப்பு 5 மாவட்ட விவசாயிகளுக்கு வெற்றி: அதிமுக கூட்டணி கட்சியான பாமக பாலு வரவேற்பு

சென்னை: 8வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து இன்று தீர்ப்பு கூறிய நிலையில், அதிமுக கூட்டணி கட்சியான பாமக வரவேற்பு…

சென்னை–சேலம் எட்டு வழிச்சாலை: நிலம் கையப்படுத்தியது செல்லாது! சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை: சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வழக்கில், நிலம் கையப்படுத்துவது தொடர்பாக பிறப்பித்த தமிழக அரசின் அறிவிப்பானையை சென்னை உயர்நீதிமன்றம்…

‘அயோக்யா’ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு….!

வெங்கட் மோகன் இயக்கத்தில் , விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இசையமைப்பில் விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு…

அமித்ஷாவை சந்தித்த அய்யாக்கண்ணு பல்டி: மோடிக்கு எதிராக போட்டியில்லை என அறிவிப்பு

டில்லி: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பிரதமருக்கு எதிராகப் போட்டியிடவில்லை என அறிவித்து உள்ளர். அய்யாக்கண்ணுவின்…

‘தளபதி 63’ படப்பிடிப்புக்காக தயாராகும் பிரம்மாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம்…!

கல்பாத்தி அகோரமின் ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ‘தளபதி 63’ உருவாகி வருகிறது.விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார் . இத்திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்…

ஒமர் அப்துல்லா பேசியதில் வரலாற்று தவறு இருக்கிறதா?

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா ஒரு கூட்டத்தில் பேசுகையில், “காஷ்மீருக்கென்று ஒரு தனித்த அடையாளம் உண்டு. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது,…

அறந்தாங்கி அருகே பெரியார் சிலையின் தலை துண்டிப்பு…. பதற்றம்

புதுக்கோட்டை: அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் சிலை தலை மட்டும் மர்ம நபர்க ளால் உடைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

மக்களவை தேர்தல் முடிந்ததும், உள்ளாட்சி தேர்தல்: எடப்பாடி உறுதி

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்ததும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலைலுக்கு இன்னும் 10…