Category: தமிழ் நாடு

சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் மாற்றம் – அதிகரிக்கும் விமர்சனங்கள்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்ற விவகாரத்தில், சென்னை என்ற பெயர் எடுக்கப்பட்டுள்ளதானது, பலரின் எதிர்ப்பையும் வருத்தத்தையும் சம்பாதித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை…

47 ஆண்டுகால வழக்கில் வென்ற சுப்ரமணிய சுவாமி..!

புதுடெல்லி: தனது சம்பள நிலுவைத் தொடர்பான 47 ஆண்டுகால வழக்கில் வெற்றிபெற்றுள்ளார் பா.ஜ.க. பிரமுகர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி. ஐஐடி – டெல்லியில் பணியாற்றியது தொடர்பானது இவ்வழக்கு.…

மிரட்டல்? திமுகவில் மீண்டும் இணைய இருந்த முன்னாள் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறை சோதனை…?

கடலூர்: அதிமுகவில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருந்த முன் னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஐயப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.…

காங்கிரஸ் தேர்தல்அறிக்கை: இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் புரட்சிகரமான திட்டங்கள்…

டில்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை கடந்த 2ந்தேதி வெளி யிட்டது. அதில், அறிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும், மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலித்து வருகிறது. தேர்தல்…

தேர்தல் பிரச்சாரத்துக்கு பணம் கொடுத்து அழைத்து வரும் அரசியல் கட்சிகள்

சென்னை: அரசியல் தலைவர்களின் கூட்டத்துக்கு ஆள் சேர்க்கும் நிலை இன்று அனைத்து கட்சிகளுக்குமே அவசியமான ஒன்றாகிப் போயிருக்கிறது. ஒரு காலத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர்…

தேர்தலுக்காக தள்ளி போகிறதா ஆர் கே நகர்…?

பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் வெங்கட்பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர். இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திரைப்படம் ரிலீஸாகவும் தருவாயில் இருக்க…

பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் தர்பார்………!

ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘தலைவர் 167’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா…

தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை நாட்களில் கோடை வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படம் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பல தனியார் பள்ளிகள்…

மே 19ந்தேதி வாக்குப்பதிவு: தமிழகத்தில் 4 தொகுதிக்கு இடைதேர்தல் தேதி அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்து உள்ளது. அதன்படி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி…

ஏப்ரல் 18ல் வாக்குப்பதிவு: தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்…..

சென்னை: தமிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடை பெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற…