பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு!! ஓ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு
சென்னை: அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்குழு கலைக்கப்படுகிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா…